Month: July 2021

நீட் தேர்வால் முதல்தலைமுறை மாணவர்களின் மருத்துவகனவு பாதியாக குறைந்தது! ஏ.கே.ராஜன் குழு தகவல்

சென்னை: மத்தியஅரசு நீட் தேர்வை கட்டாயமாக்கப்பட்ட பிறகு, தமிழ்நாட்டில்,. முதல்தலைமுறை மாணவர்களின் மருத்துகனவு பாதியாக குறைந்துள்ளது என ஏ.கே.ராஜன் ஆய்வில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின்…

கீழடி அகழாய்வில் சுடுமண்ணால் ஆன தொட்டி கண்டுபிடிப்பு! தொல்லியல்துறையினர் ஆச்சரியம்…

சிவகங்கை: கீழடி அகழாய்வில் சுடுமண்ணால் ஆன தொட்டி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனால், கீழடியில் சாயப்பட்டறைகள் செயல்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் கீழடியில்…

அனைத்து சமூகங்களையும், பிரிவினரையும், மாவட்டங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியே ‘திராவிட மாடல்’! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: அனைத்து சமூகங்களையும், பிரிவினரையும், மாவட்டங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியே ‘திராவிட மாடல்’ என்பது. அந்த நோக்கத்துடன் தமிழ்நாடு வளர வளரவேண்டும் என்பதே எனது ஆசை என பொருளாதார…

10/07/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் நேற்று கொரோனா வைரசால் 3,039 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 180 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 3,039…

10/07/2021: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,766 பேருக்கு கொரோனா, 1,206 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,766 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதுடன், 1,206 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள…

மாதம் ஒன்றுக்கு 2 கோடி தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்ய கோரிக்கை! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ராமநாதபுரம்: தமிழகத்திற்கு மாதம் ஒன்றுக்கு 2 கோடி தடுப்பூசிகள் தேவைப்படுகிறது, அதற்காக, தமிழகத்திற்கான ஒதுக்கீட்டை அதிகரக்கக்கோரி மத்தியஅரசை வலியுறுத்தி வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா…

கோவில்களில் 5ஆண்டுகள் பணியாற்றிய தற்காலிக ஊழியர்கள் நிரந்தரம்! அமைச்சர் சேகர்பாபு

சென்னை: அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் 5ஆண்டுகள் பணியாற்றிய தற்காலிக ஊழியர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு,…

ஸ்டெம் செல் தானம் காரணமாக அரையிறுதிப் போட்டியைத் தவறவிட்ட இங்கிலாந்து ரசிகருக்கு இறுதியாட்டத்தை காண டிக்கெட்

இங்கிலாந்து கால்பந்து ரசிகர் சாம் அஸ்டலே டென்மார்க் அணிக்கு எதிராக இங்கிலாந்து விளையாடிய யூரோ கோப்பை அரையிறுதிப் போட்டியைக் காண டிக்கெட் வைத்திருந்தார். போட்டியன்று ஸ்டெம் செல்…

ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் வலுவான தலைவரை அதிமுகவால் கொடுக்க முடியவில்லை: எஸ்.ஆர்.சேகர்

சென்னை: ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் வலுவான தலைவரை அதிமுகவால் கொடுக்க முடியவில்லை என்று பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் விமர்சித்துள்ளார். பா.ஜ.கவில் முருகனுக்கும் அண்ணாமலைக்கும் பதவி கொடுப்பது…