நீட் தேர்வால் முதல்தலைமுறை மாணவர்களின் மருத்துவகனவு பாதியாக குறைந்தது! ஏ.கே.ராஜன் குழு தகவல்
சென்னை: மத்தியஅரசு நீட் தேர்வை கட்டாயமாக்கப்பட்ட பிறகு, தமிழ்நாட்டில்,. முதல்தலைமுறை மாணவர்களின் மருத்துகனவு பாதியாக குறைந்துள்ளது என ஏ.கே.ராஜன் ஆய்வில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின்…