Month: July 2021

அதர்வாவின் ’அட்ரஸ்’ படத்தின் முதல் சிங்கிள் வெளியீட்டு தேதி அறிவிப்பு…!

நடிகர் அதர்வாவின் புதிய திரைப்படமாக அட்ரஸ் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. நடிகர் அதர்வா மற்றும் கோலிசோடா 2 பட கதாநாயகன் இசக்கி பாரத் இணைந்து நடித்துள்ள…

திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தில் கெளரவ உறுப்பினராக இணைந்த கமல்….!

திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தில் கெளரவ உறுப்பினராக இணைந்துள்ளார் கமல். திரையிசைக் கலைஞர்கள் சங்கத்தில் தலைவராக இருப்பவர் இசையமைப்பாளர் தினா. சுமார் 1500 உறுப்பினர்களைக் கொண்ட இந்தச் சங்கத்தில்…

கொரோனா நிவாரண நிதியாக ரூ.5 லட்சம் வழங்கிய நடிகர் வடிவேலு….!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து நடிகர் வடிவேலு முதலமச்சரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கினார். அதனைத் தொடர்ந்து…

கும்மிடிப்பூண்டி அருகே கோவில் குளத்தில் மூழ்கி 3 சிறுமிகள் உள்பட 5 பேர் உயிரிழப்பு…

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே கோவில் குளத்தில் மூழ்கி 3 சிறுமிகள் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ள சோகம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி…

15 வருடம் கழித்து மலரும் நினைவுகளை பகிர்ந்திருக்கும் கனா காணும் காலங்கள் தொடரின் நடிகர்கள்….!

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகிய கனா காணும் காலங்கள் தொடரில் நடித்த நடிகர்கள் 15 வருடம் கழித்து மீண்டும் ஒன்று கூடியிருக்கிறார்கள். 2006-ஆம் ஆண்டு விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகிய…

மத்திய அரசு சார்பிலும், சபாநாயகர் ஓம்பிர்லா சார்பிலும் 18ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம் அறிவிப்பு….

டெல்லி: நாடாளுமனற் மழைக்கால கூட்டத்தொடர் வரும் 19ந்தேதி தொடங்க உள்ள நிலையில், மத்திய அரசு சார்பிலும், சபாநாயகர் ஓம்பிர்லா சார்பிலும் 18ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என…

அனைவரையும் அரவணைத்து செல்வேன்! சென்னை புறப்பட்ட பாஜக அண்ணாமலை சொல்கிறார்…

சென்னை: கட்சியின் இளம் தலைவர், மூத்த தலைவர் என அனைவரையும் அரவணைத்து செல்வேன்; தமிழ்நாட்டில் பாஜக மிகப் பெரிய கட்சியாக உருவெடுக்கும் என தமிழ்நாடு பாஜக மாநில…

செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தில் கோவாக்சின் தயாரிக்க தயாராகிறது  பாரத் பயோடெக்…

சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள தடுப்பூசி மையத்தில், ஐதராபாத்தைச் சேர்ந்தபாரத் பயோடெக் நிறுவனம் தடுப்பூசி தயாரிக்க தயாராக உள்ளது. இதற்கான அனுமதி மத்தியஅரசிடம் இருந்து கிடைத்ததும் பணிகள்…

இந்த ஆண்டு நீட் தேர்வு முறையில் மாற்றம் செய்துள்ளது தேசிய தேர்வு முகமை…. மாணவர்களே கவனம்…

டெல்லி: நாடு முழுவதும் செப்டம்பர் 12ந்தேதி நீட் தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை (National Testing Agency) அறிவித்துள்ள நிலையில், தேர்வு முறையில் சில…

கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களில் 39% பேர் 18-44 வயதுக்குட்பட்டோர்! மத்தியஅரசு தகவல்…

டெல்லி: நாடு முழுவதும் இதுவரை 38,34,22,136 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் 39% பேர் 18-44 வயதுக்குட்பட்டோர் என மத்தியஅரசு தகவல் வெளியிட்டு உள்ளது. தடுப்பூசி…