Month: June 2021

மும்பை, கொல்கத்தாவில் போலி தடுப்பூசிகள்; போலி ஐஏஎஸ் அதிகாரி கைவரிசை

மும்பை: மும்பை மற்றும் கொல்கத்தாவில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு போலி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா நெருக்கடி காலத்தையும், குரூர குணம்…

நான் தமிழ் மொழியின் பெரிய அபிமானி -பிரதமர் மோடி

புதுடெல்லி: உலகின் பழமையான மொழியான தமிழின், தமிழ் கலாச்சாரத்தின் அபிமானி நான் என்று பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார். தமிழ் மொழி மீதான தனது அன்பு என்றுமே குறையாது…

இந்தியில் புதிராக அமைந்த ஆர்.டி.ஐ. பதில் கடிதத்தை ‘குத்துமதிப்பாக’ கொண்டு சேர்த்த போஸ்ட்மேன்

மாநில வாரியாக ஒவ்வொரு மருத்துவமனையிலும் மார்ச் 2021 முடிய எத்தனை படுக்கை வசதிகள் உள்ளன என்று கேட்டு மத்திய சுகாதாரத் துறைக்கு அனுப்பிய கேள்விக்கு விலாசம் முதல்…

அதிக கட்டணம் வசூல்: 12 மருத்துவமனைகளின் கொரோனா சிகிச்சைக்கான அனுமதி ரத்து

மதுரை: 12 மருத்துவமனைகளின் கொரோனா சிகிச்சைக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவிக்கையில், மதுரை மாவட்டத்தில் 12 மருத்துவமனைகளின் கொரோனா சிகிச்சைக்கான…

புதுச்சேரி: இன்று புதுவை அமைச்சரவை பதவி ஏற்பு விழா

புதுச்சேரி: புதுவை மாநில 15வது சட்டப்பேரவைக்கான புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா இன்று பகல் 2.30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. புதுச்சேரி ஆளுநர் மாளிகை எதிரில்…

பெண்களுக்கு நீதியும் சமத்துவமும் இருக்கும் ஒரு கேரளாவை உருவாக்குவோம் – மோகன்லால்

கொச்சி: பெண்களுக்கு நீதியும் சமத்துவமும் இருக்கும் ஒரு கேரளாவை உருவாக்குவோம் என்று நடிகர் மோகன்லால் தெரிவித்துள்ளார். கேரளாவில் கடந்தவாரம் வரதட்சணை கொடுமையால் விஸ்மயா என்ற இளம்பெண் உயிரிழந்த…

போலீசை மிரட்டிய முன்னாள் இந்து முன்னணி பிரமுகர் கைது

சேலம்: சேலத்தில், போலிஸாருக்கு கொலை மிரட்டல் விடும் இந்து முன்னணி நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டியில் போலிஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர…

கொரோனா பாதிப்பு குறைவு : ஞாயிறு ஊரடங்கை ரத்து செய்த மத்தியப் பிரதேச அரசு

போபால் மத்தியப் பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் குறைந்ததால் ஞாயி|ற்றுக்கிழமை முழு ஊரடங்கை அரசு ரத்து செய்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பின்…

ரூ.2.50 கோடி மதிப்பில் நடந்த அம்பத்தூர் துணை மின் நிலைய சீரமைப்பு பணிகள்

சென்னை சென்னை அம்பத்தூர் துணை மின்நிலைய சீரமைப்பு பணிகள் முடிந்து அம்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஜோசப் சாமுவேல் நிலையத்தை தொடங்கி வைத்துள்ளார். சென்னை அம்பத்தூர் வட்ட அலுவலகத்தின்…

இன்று சென்னையில் 419 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கம்

சென்னை ஊரடங்கு காரணமாக மிகக் குறைந்த என்னைக்கையில் இயக்கப்பட்டு வந்த புறநகர் மின்சார ரயில்கள் இன்று 419 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் அலை கொரோனா பரவல் காரணமாகத்…