Month: June 2021

இந்தியாவில் நேற்று 1,33,048 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 1,33,048 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,33,048 பேர் அதிகரித்து மொத்தம் 2,83,06,883 பேர்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.19 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,19,08,784 ஆகி இதுவரை 35,75,480 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,41546 பேர்…

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக ஸ்டூவர்ட் பிராட் நியமனம்

லார்ட்ஸ்: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக ஸ்டூவர்ட் பிராட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை லார்ட்ஸ்…

பிரிட்டனில் கொரோனா மூன்றாவது அலை குறித்த விழிப்புணர்வு துவக்கம்

லண்டன்: பிரிட்டனில் தற்போது கொரோனா வைரஸின் மூன்றாவது அலை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல முக்கிய பல்கலைக்கழகங்களில் விஞ்ஞானிகள் இதுகுறித்து போரிஸ்…

5 மாநிலங்களுக்கு திட்டமிட்டபடி தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர்

புதுடெல்லி: அடுத்த ஆண்டு ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல்கள் திட்டமிட்டபடி நடக்கும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா நம்பிக்கை தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு மார்ச்…

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா மருத்துவமனையில் அனுமதி

பெங்களுரூ: கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரான சித்தராமையாவிற்கு கடுமையான காய்ச்சல்…

சென்னையில் கருப்பு பூஞ்சை பரிசோதனை மையம் தொடக்கம்

சென்னை: கருப்பு பூஞ்சை பரிசோதனை மையம் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெறுவதற்கு 120 படுக்கைகள் உள்ளன. சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் புறநோயாளிகளுக்கான…

ஐசிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளும் ரத்து…

புதுடெல்லி: கொரோனா பரவலால் ஒத்திவைக்கப்பட்ட ஐசிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. நாளொன்று 3 லட்சம் பேர்…

கொரோனா : இன்று கேரளாவில் 19,760, ஆந்திராவில் 11,303 பேர் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 19,760. மற்றும் ஆந்திராவில் 11,303 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 19,760 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

பிளஸ் 2 தேர்வு நடைபெறுமா? முதல்வர் நாளை ஆலோசனை

சென்னை: சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு ரத்துசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு தேர்வு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை ஆலோசனைக் கூட்டம் நடைபெற…