Month: June 2021

வழக்கறிஞர்களுக்கு கொரோனா தடுப்பூசி: முகாமை தொடங்கி வைத்து தமிழக அரசை பாராட்டிய தலைமைநீதிபதி

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை தொடங்கி வைத்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, தமிழக அரசை பாராட்டினார். தமிழகத்தில் தொற்று பரவலை தடுக்கும்…

கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை: சென்னையில் இன்று தடுப்பூசி முகாம்கள் ரத்து!

சென்னை: சென்னையில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், இன்று தடுப்பூசி முகாம்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. அதுபோல மேலும் பல மாவட்டங்களில்…

வெளிநாடு செல்லும் விளையாட்டு வீரர்கள், மாணவர்கள் கோவிஷீல்டு 2-ம் டோஸ் எடுத்துக்கொள்ள அனுமதி!

டெல்லி: வெளிநாடு செல்லும் விளையாட்டு வீரர்கள், மாணவர்கள் கோவிஷீல்டு தடுப்பூசி 2-ம் டோஸை செலுத்திக்கொள்ளலாம் என மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது. உலகம் முழுவதும் தொற்று பரவலை…

கொரோனா தொற்றால் உயிரிழந்த 77 வழக்கறிஞர்களுக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமைநீதிபதி மவுன அஞ்சலி மற்றும் இரங்கல்…

டெல்லி: கொரோனா தொற்றால் உயிரிழந்த 77 வழக்கறிஞர்களுக்கு உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி மவுன அஞ்சலி மற்றும் இரங்கல் தெரித்தார். கொரோனா பெருந்தொற்று நாடு முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும்…

28/06/2021: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 50ஆயிரத்திற்கு கீழும், உயிரிழப்பு ஆயிரத்துக்கும் கீழும் குறைந்தது…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 50ஆயிரத்திற்கு கீழும், உயிரிழப்பு ஆயிரத்துக்கும் கீழும் குறைந்துள்ளது. அதுபோல தொற்றில் இருந்து விடுபவர்கள் 96.80% ஆக அதிகரித்து உள்ளது. கொரோனா 2-வது…

நீட் தாக்கம்: நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினர் இன்று 3வது முறையாக ஆலோசனை…

சென்னை: மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான உயர்நிலைக்…

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் அதிகாலை முதல் தொடரும் மழை…

சென்னை: சென்னை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது. அதிகாலையில் சற்று அதிகமான பெய்த மழை தற்போது தூறலாக தொடர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள்…

மகிழ்ச்சி: 27 மாவட்டங்களில் இன்றுமுதல் பேருந்துகள் இயக்கம்..

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால், இன்றுமுதல 27 மாவட்டங்களில் கொரோனா நெறிமுறைகளுடன் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஏற்கனவே கடந்த வாரம் முதல் சென்னை உள்பட 4…

சென்னை உள்பட 4மாவட்டங்களில் அதிகாலையிலேயே திறக்கப்பட்ட ஆலயங்கள் – பக்தர்கள் பரவசம்..

சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் அனுமதிக்கு மறுக்கப்பட்ட வழிபாட்டுத்தலங்கள், தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள தளர்வுகள் காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல்…

அமெரிக்கா : ஓடும் விமானத்தில் இருந்து குதித்தவர் கைது

லாஸ் ஏஞ்சலஸ் அமெரிக்க நாட்டில் லாஸ் ஏஞ்சலஸ் விமான நிலையத்தில் ஓடும் விமானத்தில் இருந்து குதித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் சர்வதேச…