நிதிப் பற்றாக்குறையால் புகழ் பெற்ற ஹயாத் ரீஜன்சி ஓட்டல் மூடல்
மும்பை இந்தியாவின் மிகப் பிரபலமான ஓட்டலான ஹயாத் ரீஜன்சி ஓட்டல் நிதிப் பற்றாக்குறையால் மூடப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப் பிரபலமான ஹயாத் ரீஜன்சி ஓட்டல்கள் அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டு…
மும்பை இந்தியாவின் மிகப் பிரபலமான ஓட்டலான ஹயாத் ரீஜன்சி ஓட்டல் நிதிப் பற்றாக்குறையால் மூடப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப் பிரபலமான ஹயாத் ரீஜன்சி ஓட்டல்கள் அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டு…
அறிவோம் தாவரங்களை – நாயுருவி நாயுருவி (Achyranthes aspera) பாரதம் உன் தாயகம்! தரிசு நிலங்கள், சாலையோரங்கள், ஈரப் பகுதிகளில் முளைத்திருக்கும் இனிய செடி நீ! நெல்…
டில்லி இந்தியாவில் நேற்று 87,295 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 87,295 பேர் அதிகரித்து மொத்தம் 2,89,96,949 பேர்…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,43,66,167 ஆகி இதுவரை 37,51,825 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,10,732 பேர்…
சென்னை அருள்மிகு காளிகாம்பாள் கோயில் காளிகாம்பாள் ஆலயம் 3000 ஆண்டு பழமையானது. ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதால் இத்தலத்தில் நீங்கள் செய்யும் எல்லா வேண்டுதல்களும் குறைவின்றி வெற்றி பெறும்.…
ஜெனீவா: கட்டுப்பாடுகளை விரைவாக தளர்த்துவது தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு பெரும் ஆபத்தாக அமையும் என்று டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் தெரிவித்துள்ளார். சீனாவின் உகான் நகரில் முதன் முதலாக கடந்த…
சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய தலைவரான கோயம்புத்தூர் டாக்டர் மகேந்திரன் நாளை சென்னையில் முதல்வர் தளபதி முன்னிலையில் தி மு க வில் இணைகிறார்.அவருடன் கோவை…
சென்னை: சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு வாரங்களாக தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து எந்த ஒரு வாகன போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை இதனால்…
சென்னை: தமிழகத்திற்கு ஜூன் மாதத்திற்கு 42 லட்சம் கொரோனா தடுப்பூசி தேவை என்ற நிலையில், இதுவரை ஐந்தரை லட்சம் மட்டுமே வந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.…
சென்னை: கொரோனா நிவாரண பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தமிழ்நாடு அரசு அனைத்து போக்குவரத்து பணியாளர்கள் நிதியுதவி அளித்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதலமைச்சரின் பொது…