தனியார் பரிசோதனை மையங்களுக்கு எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தில் உள்ள தனியார் பரிசோதனை மையங்கள் தணிக்கை செய்யப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…
சென்னை: தமிழகத்தில் உள்ள தனியார் பரிசோதனை மையங்கள் தணிக்கை செய்யப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…
டெல்லி: கருப்பு பூஞ்சை பிரச்சினை குறித்து பிரதமர் மோடிக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதி உள்ளார். கொரோனா பாதிப்பில் இருந்து…
கோவை: கோவையில் 6 பேருக்கு கருப்பு பூஞ்ஜை தொட்டு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து…
சென்னை: ஆவின் பால் விலையை குறைக்காமல் விற்பனை செய்த 11 விற்பனையாளர்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. தமிழக முதல்வர் பதவி ஏற்றதும் முதலில் கையெழுத்திட்ட 5…
புதுடெல்லி: கொரோனா சிகிச்சைக்கு விராஃபின் மருந்தை பயன்படுத்த மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக…
டெல்லி: மே மாத இறுதிக்குள் 3 மில்லியன் டோஸ் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி இந்தியாவுக்கு கிடைக்கும் என ரஷ்யாவுக்கான இந்திய தூதர், பாலா வெங்கடேஷ் வர்மா தெரிவித்து உள்ளார்.…
புதுடெல்லி: கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளுடன் இந்தியா போராடி வரும் நிலையில், மத்திய மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளுடன்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மே இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் உச்சத்தை அடையும் என அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவினருடன் ஆலோசனை நடத்தய…
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்சில் ஆக்ஜிசன் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நின்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ்…
சென்னை: யாஷ் புயல் காரணமாக தமிழகத்தில் 22 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றத்தழுத்த…