Month: May 2021

22/05/2021 7.30 PM: தமிழகத்தில் இன்று 35,873 பேருக்கு கொரோனா பாதிப்பு; 448 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று புதியதாக 35,873 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 448 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை அறிவித்து…

கொரோனா நோயாளிகளுக்கு ஹோமியோபதி சிகிச்சை அளிக்க தனி மையம் திறக்கக் கோரி முதல்வருக்கு கடிதம்!

சென்னை: கொரோனா நோயாளிகளுக்கு ஹோமியோபதி சிகிச்சை அளிக்க தனி மையம் திறக்கக் கோரி முதல்வருக்கு சென்னையைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி உள்ளார்.…

தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்துங்கள்; தள்ளிப்போடாதீர்கள்! ராகுல்…

டெல்லி: தடுப்பூசி திட்டத்தை விரைவு படுத்துங்கள் என மோடி அரசை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார். 70% மாவட்டங்களில் 100 பேரில் 20-க்கும் குறைவானவர்களே தடுப்பூசி…

மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள உதவி எண்களை அறிவித்தது சென்னை மாநகராட்சி…

சென்னை: மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள உதவி எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. அதன்படி, 18004250111 என்ற உதவி எண் மற்றும் 97007 99993 என்ற காணொலி…

மம்தா போட்டியிட வசதியாக பதவி விலகினார் பவானிபூர் எம்.எல்.ஏ…

கொல்கத்தா: மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி தோல்வி அடைந்த நிலையில், அவர் மீண்டும் போட்டியிட வசதியாக…

நேபாள நாடாளுமன்றம் திடீர் கலைப்பு: நவம்பரில் தேர்தல் நடத்தப்படும் என அறிவிப்பு

காத்மண்டு: நேபாள ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி நேற்று நள்ளிரவில், நேபாள நாடாளுமன்றத்தை கலைத்து ஆறு மாதங்களில் புதிய வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டார். அதன்படி நவம்பர் மாதம்…

அமெரிக்க திரையரங்குகள் 14 மாதத்துக்கு பிறகு மீண்டும் திறப்பு… மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம்…

லாஸ்ஏஞ்செல்ஸ்: அமெரிக்காவிசல் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட தியேட்டர்கள் சுமார் 14 மாதங்களுக்கு பிறகு,தற்போது திறக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ம்…

தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தின் சார்பில் முதல்அமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ.1கோடி வழங்கல்…

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தின் சார்பில் முதல்அமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ.1கோடி நிதி வழங்கப்பட்டது. தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா பாதுகாப்பு மையத்தில் கொரோனா…

தமிழகத்தில் இன்றும் நாளையும் ஆம்னி பேருந்துகள் இயங்கும் என அறிவிப்பு…

சென்னை: தமிழகத்தில் இன்றும் நாளையும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், வரும் 24ந்தேதி…