Month: April 2021

கொரோனா 2ம் அலை பரவ பிரதமர் மோடியின் அலட்சியமே காரணம்: மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி

கொல்கத்தா: நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை பரவ பிரதமர் மோடியின் அலட்சியமே காரணம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். மேற்கு…

தமிழகத்தில் 51 மாவட்ட நீதிபதிகள் இடமாற்றம்! உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: தமிழகத்தில் மாவட்ட நீதிபதிகள் 51 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை உயர்நீதிமன்ற பதிவாளர் வெளியிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள கீழமை நீதிமன்றங்களில் மாவட்ட…

பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம்: ஸ்டாலின் உள்ளிட்ட 18 பேர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பேரவை செயலாளர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. 2013ம் ஆண்டு தடை செய்யப்பட்ட…

உருமாறிய கொரோனா பரவல் தீவிரம்: கர்ப்பம் தரிப்பதை தள்ளிப்போட பிரேசில் அரசு அறிவுறுத்தல்

பிரேசில் நாட்டில் உருமாறிய கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், பெண்கள் கருவுருவதை தள்ளிபோடுமாறு பிரேசில் அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல நாடுகள் போராடி வரும் சூழலில்,…

5 ம் வகுப்பு மாணவியின் கோரிக்கையை நிறைவேற்றிய ராகுல் காந்தி

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்த ராகுல் காந்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார், அப்போது முளகுமூடு பகுதியில் உள்ள புனித ஜோசப் மேல்…

கும்பமேளா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பெண் செய்தியாளர் கொல்லப்பட்டதாக வதந்தி

கொரோனா கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் வேலையில் சமூக இடைவெளியின்றி கும்பமேளா விழாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்ற நிகழ்வை விமர்சித்து ப்ரக்யா மிஸ்ரா என்ற பத்திரிகையாளர் செய்தி வெளியிட்டிருந்தார். இந்நிலையில், நேற்று…

பொதுஇடங்களில் உள்ள அனுமதி பெறாத சிலைகளை அகற்ற தமிழகஅரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள அனுமதி பெறாத சிலைகளை அகற்ற தமிழகஅரசுக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நெடுஞ்சாலைகள், ஊரின் முக்கிய பகுதிகள் போன்றவற்றில்…

கொரோனா தடுப்பூசி பற்றி உள்நோக்கத்துடன் கூறவில்லை! நீதிமன்றதுக்கு ஓடிய மன்சூர் அலிகான்…

சென்னை: நடிகர் விவேக் மரணத்தையொட்டி, கொரோனா தடுப்பூசி குறித்து ஆவேசமாக கருத்து தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான், தற்போது கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில்…

டாஸ்மாக் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் – விவரம்…

சென்னை: தமிழகத்தில் கொரேனா 2வது அலை தீவிரமாக பரவி வருவதால், நாளை முதல் இரவு பொதுமுடக்கம் மற்றும் ஞாயிறு முழு ஊரடங்குடன் கொரோனா கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி…

இயற்கை நான்….! கவிஞர் ராஜ்குமார் மாதவன்

இயற்கை நான் – கவிஞர் ராஜ்குமார் மாதவன் நுண் கிருமி என் படைப்பில் ஒன்று உன் கண்ணுக்கு தெரியாது ஆனால், கண்கலங்க செய்தது யார் நான் ?…