ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு அலுவலகங்கள் மூடப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் வார இறுதி நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு அலுவலகங்களும் மூடப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா…