மருத்துவமனை கட்டிலில் மிருகத்தைப் போல் கட்டிப்போடப்பட்டுள்ள பத்திரிகையாளர் : மனைவி கடிதம்
மதுரா மதுரா நகர் மருத்துவமனையில் பத்திரிகையாளர் சித்திக் கப்பன் மிருகத்தைப் போல் கட்டி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மனைவி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் வன்கொடுமை சம்பவங்களை யாரும்…