திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கோரி திருச்சி சிவா எம்பி கடிதம்
சென்னை திருச்சி பெல் ((BHEL) நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்குமாறு திமுக எம் பி திருச்சி சிவா கடிதம் அனுப்பி உள்ளார். நாடெங்கும் கொரோனா…
சென்னை திருச்சி பெல் ((BHEL) நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்குமாறு திமுக எம் பி திருச்சி சிவா கடிதம் அனுப்பி உள்ளார். நாடெங்கும் கொரோனா…
லண்டன்: பிரிட்டனில் 44 வயதை கடந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று தேசிய சுகாதார சேவை மையம் அறிவித்து உள்ளது. கொரோனா வைரஸ் உலகில் பல…
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இன்று காலை கூகுள் நிறுவனம் நிதி உதவி அறிவித்திருந்த…
பெங்களூரு: ஐபிஎல் தொடரில் இருந்து அஸ்வின் ரவிச்சந்திரன் விலகுவதாக அறிவித்த நிலையில், ஆர்.சி.பி வீரர்கள் ஆடம் ஸம்பா, கேன் ரிச்சர்ட்சன் விகுவதாக திடீரென அறிவித்து உள்ளனர். இது…
கொல்கத்தா: இந்தியாவில் தொற்று பாதிப்பு அதிகரிப்பு காரணமாக ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆக்சிஜன் வாங்குவதற்காக ‘பிரதமர் கேர்ஸ்’-க்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த பிரபல…
டெல்லி: கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் புதிய கல்விக் கொள்கையை மத்திய கல்வி அமைச்சகம் தமிழில் வெளியிட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை மொழி பெயர்ப்பை தமிழ் மொழி…
பெங்களூரு: அரசு மருத்துவமனைகளில் 18வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி இலவசமாக போடப்படும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவித்து உள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று வரலாறு காணாத…
சென்னை: மேற்கு தொடர்ச்சி மலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.…
கொரோனாவின் இரண்டாம் அலையால் இந்திய மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை படுவேகமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சமூக வலைதளங்கள் பக்கம் சென்றால் ஆக்சிஜன் சிலிண்டர்…
நாடு முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனாவின் இரண்டாம் அலை இந்தியாவிற்கு பலவித இடர்பாடுகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளும் அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா…