Month: April 2021

பஞ்சாப் அணிக்கெதிராக பீல்டிங் தேர்வுசெய்த கொல்கத்தா அணி!

அகமதாபாத்: பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி, முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. புள்ளிகள் பட்டியலில், பஞ்சாப் அணி ஐந்தாவது இடத்திலும், கொல்கத்தா அணி கடைசி…

ஜிம்பாப்வேக்கு எதிரான டி-20 தொடரைக் கைப்பற்றிய பாகிஸ்தான்!

ஹராரே: ஜிம்பாப்வேக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரை, 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது பாகிஸ்தான் அணி. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், இரு அணிகளும்…

தமிழகத்தில் இன்று 15,684 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது

சென்னை தமிழகத்தில் இன்று 15,684 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 10,97,672 பேர் பாதிக்கப்பட்டு தற்போது1,07,145 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில் 1,15,642…

சனிக்கிழமையும் இறைச்சிக் கடைகள், மீன் சந்தைகளை மூட தமிழக அரசு உத்தரவு….!

சென்னை: சனிக்கிழமையும் இறைச்சிக் கடைகள், மீன் சந்தைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஞாயிறுக்கிழமைகளில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதன் காரணமாக சனிக்கிழமைகளில் இறைச்சி கடைகளில் அதிக அளவில் மக்கள்…

கொரோனா இரண்டாம் அலையில் இருந்து மீண்டு வரும் புனே : மகிழ்ச்சியில் மக்கள்

புனே கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தில் இருந்து புனே நகரம் படிப்படியாக மீண்டு வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலை தாக்குதல் நாளுக்கு…

வீட்டிற்குள் இருந்தாலும் மக்கள் மாஸ்க் அணிந்து கொள்வது நல்லது: மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

டெல்லி: வீட்டிற்குள் இருந்தாலும் மக்கள் மாஸ்க் அணிந்து கொள்வது நல்லது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை குறைக்க மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு…

கொரோனா இரண்டாம் அலைக்கு முன்கூட்டியே தயாரான மதுரை : எம்பி வெங்கடேசன்

மதுரை கொரோனா இரண்டாம் அலை பாதிப்புக்கு மதுரை நகரம் முன்கூட்டியே தயாராக இருந்ததாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார். நாடெங்கும் கொரோனா தாக்குதல் பாதிப்பு நாளுக்கு…

கொரோனா பரவல் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் கருத்து: மமதா பானர்ஜி வரவேற்பு

கொல்கத்தா: கொரோனா வைரஸ் வேகமாக பரவ இந்திய தேர்தல் ஆணையம் தான் காரணம் என்ற சென்னை உயர்நீதிமன்ற கருத்துக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வரவேற்பு…

கொரோனா நோயாளிகளுக்கு மருந்து அளிக்கும் சீன விமானச் சேவை ரத்து

பீஜிங் கொரோனா பரவல் அச்சம் காரணமாக இந்தியாவுக்கு மருந்து அளிக்கும் சீனாவின் சிச்சுவான் ஏர்லைன்ஸ் தனது சேவையை ரத்து செய்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால்…