Month: April 2021

பணம் பறிமுதல் செய்யபட்டதற்கும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை – அதிமுக வேட்பாளர் விளக்கம்

காட்பாடி: காட்பாடி தொகுதியில் பணப்பட்டுவாடா புகார் எதிரொலியாக காட்பாடி அதிமுக வேட்பாளர் உட்பட 9 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி…

பிரதமர் மோடியின் கூட்டத்தில் செய்தியாளர்கள், பாஜகவினர் இடையே மோதல்: திடீர் சலசலப்பு

மதுரை: பிரதமர் மோடி பங்கேற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாஜக நிர்வாகி ஒருவர், செய்தியாளர்களை அவமரியாதையாக பேசியதால் பரபரப்பு எழுந்தது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து…

திரைப்பட தயாரிப்பாளர் ஜெயமுருகன் வீடு, நிறுவனங்களில் ஐடி ரெய்டு

சென்னை: சென்னையில் திரைப்பட தயாரிப்பாளர் ஜெயமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். தமிழகத்தில் வருகிற 6ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் ஆணையம் பல…

ஸ்டாலினின் மகளுக்கு சொந்தமான இடத்தில் நடந்த வருமானவரியில் அதிகாரிகள் எதையும் கைப்பற்றவில்லை

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலினின் மகளுக்கு சொந்தமான இடத்தில் நடந்த வருமானவரி சோதனை நிறைவடைந்த நிலையில், அவரது இல்லத்தில் இருந்து அதிகாரிகள் எதையும் கைப்பற்றவில்லை என்று தகவல்…

ஸ்டாலின் மகள் வீட்டில் வருமானவரி சோதனை நிறைவு: ஏமாற்றத்துடன் அதிகாரிகள் சென்றதாக ஆர்.எஸ். பாரதி தகவல்

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் மகள் வீட்டில் சோதனை நடத்திய ஐடி அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். தமிழகத்தில்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 02/04/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (02/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 3,290 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,92,780…

இன்று சென்னையில் 1188 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 1,118 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 1,118 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,51,141 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று…

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 18,600 ஐ தாண்டியது

சென்னை தமிழகத்தில் இன்று 3,290 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,92,780 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 18,606 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

பிரதமர் மோடியின் பிரச்சார கூட்டத்துக்கு வருவோருக்கு பணம் கொடுத்தவரிடம் சோதனை: ரூ.10,500 பறிமுதல் செய்த பறக்கும் படை

கன்னியாகுமரி: பிரதமர் மோடியின் பிரச்சார கூட்டத்துக்கு வருவோருக்கு பணம் கொடுத்தவரிடம் ரூ.10,500ஐ பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். வரும் 6ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.…

அண்ணா சிலை தீ வைக்கப்பட்ட சம்பவத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்…!

சென்னை: கச்சிராயபாளையம் அருகே அண்ணா சிலைக்குத் தீ வைக்கப்பட்ட சம்பவத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ஸ்டாலின் தமது டுவிட்டர் பக்கத்தில் கூறி…