ராணிபேட்டையில் வாக்காளர்களுக்கு தர வைக்கப்பட்டிருந்த ரூ.91.67 லட்சம் பறிமுதல்…!
சென்னை: ராணிபேட்டையில் வாக்காளர்களுக்கு தர வைக்கப்பட்டிருந்த ரூ.91.67 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். தமிழக சட்டசபை தேர்தலையொட்டி…