Month: April 2021

ராணிபேட்டையில் வாக்காளர்களுக்கு தர வைக்கப்பட்டிருந்த ரூ.91.67 லட்சம் பறிமுதல்…!

சென்னை: ராணிபேட்டையில் வாக்காளர்களுக்கு தர வைக்கப்பட்டிருந்த ரூ.91.67 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். தமிழக சட்டசபை தேர்தலையொட்டி…

சர்ச்சை எதிரொலியாக அனிதாவின் போலி வீடியோ நீக்கம்: தெரியாமல் நடந்ததாக அமைச்சர் மாபா பாண்டியராஜன் பல்டி

சென்னை: கடுமையான சர்ச்சைகள் எதிரொலியாக நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அனிதா குறித்த சர்ச்சை டீவீட்டை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நீக்கி உள்ளார். அதிமுக அரசு…

தமிழகத்தில் மொத்தம் 10,727 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: தமிழக தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: தமிழகத்தில் மொத்தம் 10,727 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறி உள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.…

உயிரிழந்த வீரர்களின் தியாகத்தை தேசம் மறக்காது – குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்

புதுடெல்லி: சத்தீஸ்காரில் மாவோயிஸ்ட்டுகள் தாக்குதலுக்கு வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். சத்தீஸ்காரில் மாவோயிஸ்ட்டுகள் தேடுதல் வேட்டையின்போது பாதுகாப்பு படை…

தமிழகத்தில் இதுவரை ரூ.412 கோடி ரொக்கம் பறிமுதல் – சத்யபிரதா சாகு தகவல்

சென்னை: தமிழகத்தில் இதுவரை ரூ.412 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யபட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் இறுதிக்…

அடுத்த 2 நாட்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் : வானிலை ஆய்வு மையம்

சென்னை: அடுத்த 2 நாட்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்…

சுயேட்சை வேட்பாளர் அளித்த புகாரின் பேரில் கமல் மீது வழக்குப்பதிவு

கோவை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மீது கோவை காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கோவை தெற்கு தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் பழனிகுமார்…

வண்டலூர் அதிமுக நிர்வாகி வீரமணி உள்பட 7 பேர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

நாகை: நாகை மாவட்டம் வண்டலூர் அதிமுக நிர்வாகி வீரமணி உள்பட 7 பேர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வீரமணியின் மாமனார் பாப்பையன், ரஞ்சித்,…

கோவை தெற்கு தொகுதியில் கமலுக்கு ஆதரவாக மகள் அக்ஷரா நடனமாடி வாக்கு சேகரிப்பு

கோவை: கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசனுக்கு ஆதரவாக மகள் அக்ஷராவும், அண்ணன் மகள் சுகாசினியும் நடனமாடி வாக்கு சேகரித்தனர். நடனமாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அக்சராஹாசன்.கோவையில் தெற்கு…

புதுச்சேரியில் மோடி படத்துடன் கூடிய தங்க நாணயங்கள் பறிமுதல்

புதுச்சேரி: புதுச்சேரியில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட மோடி படத்துடன் கூடிய தங்க நாணயங்கள் தேர்தல் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்…