Month: April 2021

சென்னையில் 327 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்

சென்னை: சென்னையில் 327 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் கூறி உள்ளார். இது குறித்து அவர் தெரிவித்து உள்ளதாவது: சென்னையில் தேர்தல்…

இன்று ஆந்திரா மாநிலத்தில் 1,730 கர்நாடகாவில் 4,553 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 1,730 கர்நாடகாவில் 4,553 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 4,553 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

சினிமாவில் அறிமுகமாகும் சந்தனக்கடத்தல் வீரப்பனின் மகள் விஜயலட்சுமி….!

130 கோடி மதிப்பிலான சந்தன மரங்களை கடத்தியதற்காக தேடப்பட்டு வந்த வீரப்பன், 2004-ல் விஜயகுமார் தலைமையிலான தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினரால் கொல்லப்பட்டார். அவரின் இளைய மகளான விஜயலட்சுமி…

இந்தோனேசியாவில் பலத்த மழை, நிலச்சரிவில் சிக்கி 44 பேர் பலி…!

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 44 பேர் பலியாகினர். அந்நாட்டின் கிழக்கு புளோரஸ் ரீஜென்சியில் பலத்த மழையை தொடர்ந்து இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி…

நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் த்ரிஷாவின் ‘பரமபதம் விளையாட்டு’….!

த்ரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பரமபதம் விளையாட்டு’ திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தை இயக்குநர் திருஞானம் இயக்கி இருக்கிறார்.…

மக்கள் பணத்தைச் சூறையாடிய அதிமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை : முக ஸ்டாலின்

சென்னை அரசாங்கம் மற்றும் மக்கள் பணத்தைச் சூறையாடிய அதிமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூறி உள்ளார். வரும்…

தேர்தல் நடத்தை விதிமீறல் ; நடிகர் ராதாரவி மீது போலீசார் வழக்குப்பதிவு….!

நாளை மறுதினம் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைப்பெற இருக்கிறது. இதில் இருபெரும் திராவிட கட்சிகளும் தங்களது மூத்த தலைவர்கள் இல்லாமல் முதன்முறையாக களம் காணுகின்றன. இந்நிலையில் சர்ச்சை…

குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பாஜக ஜெயிக்காது: திமுக தலைவர் ஸ்டாலின்

சென்னை: குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் ஒரு இடத்தில்கூட பாஜக ஜெயிக்காது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.…

மகாராஷ்டிராவில் கொரோனா அதிகரிப்பு : சொந்த ஊர் திரும்பும் புலம் பெயர் தொழிலாளர்கள்

மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் அங்கு பணி புரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புகின்றனர் மகாராஷ்டிர மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா…