இந்தியாவில் நேற்று 96,563 பேருக்கு கொரோனா உறுதி
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,26,84,484 ஆக உயர்ந்து 1,65,577 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 96,563 பேர் அதிகரித்து…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,26,84,484 ஆக உயர்ந்து 1,65,577 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 96,563 பேர் அதிகரித்து…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,24,02,668 ஆகி இதுவரை 28,73,247 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,68,105 பேர்…
பழமுதிர்சோலை முருகன் திருக்கோவில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 6-வது படை வீடாகத் திகழ்வது பழமுதிர்சோலை ஸ்ரீ சோலைமலை முருகன் திருக்கோயில். மற்ற படைவீடுகளுக்கு இல்லாத ஒரு தனிச்சிறப்பு…
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெறுகிறது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த…
சென்னை: தமிழகத்தில் இன்று சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், மின்னணு வாக்கு எந்திரத்தில் வாக்களிப்பது எப்படி? என்பது பற்றி இந்திய தேர்தல் ஆணையம் தகவல்…
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த நிலையில் வாக்காளர் அட்டை இல்லாத வாக்காளர்கள், ஆதார் உள்பட 11 ஆவணங்களை…
சென்னை: தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 6ந்தேதி) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் ஒரேகட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அஸ்ஸாம் மாநிலத்தில் இறுதி…
இந்தியாவிலேயே, எங்குமில்லாத வகையில், தமிழ்நாட்டில் தொடர்ந்து அவமானங்களை சந்திப்பது பிரதமர் மோடியின் வழக்கம்தான்! அது அவருக்கும் பழகிவிட்டது என்று நினைக்கும் வகையில்தான் அவரும் நடந்துகொள்கிறார். ஆனால், இந்த…
கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வானதி சீனிவாசனை ஆதரித்து பிரச்சாரம் செய்ய, உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வந்து சென்றார். அப்போது, கோவையில் நடத்தப்பட்ட…
மங்களுரு: கர்நாடக மாநிலம் மங்களூரு பகுதியில் உள்ள இந்துகோவில் ஒன்றின் உண்டியலில் சிறுநீர் கழித்து அசிங்கம் செய்த இஸ்லாமிய இளைஞர் ஒருவர் திடீரென ரத்தம் கக்கி மரணம்…