விவசாயிகள் கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடித்து போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் – அமைச்சர் வேண்டுகோள்
புதுடெல்லி: விவசாயிகள் கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடித்து போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய அரசின்…