Month: April 2021

விவசாயிகள் கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடித்து போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் – அமைச்சர் வேண்டுகோள்

புதுடெல்லி: விவசாயிகள் கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடித்து போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய அரசின்…

உரவிலை உயர்வை உடனே திரும்பப்பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.…

காதில் இரைச்சல் கேட்கும் அரிய நோய்க்கு சென்னையில் அறுவை சிகிச்சை

சென்னை: காதில் இரைச்சல் கேட்டுக் கொண்டேயிருக்கும் அரிய நோயால் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு சென்னை தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது. இந்தியாவில் முதன் முறையாக…

இரவு தொழுகைக்கு கூடுதல் நேரம் ஒதுக்க கூத்தாநல்லூர் ஆட்சியரிடம் மனு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் இம்தாதுல் முஸ்லீம் சபை சார்பில், ரம்ஜான் பண்டிகையின் இரவு தொழுகைக்கு கூடுதல் நேரம் கேட்டு, திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனுவை…

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான…

மருத்துவப் படிப்புகளில் 10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாது – தமிழக அரசு திட்டவட்டம்

சென்னை: தமிழ்நாட்டில் MBBS, BDS உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில், EWS பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாது என்று மத்திய அரசிடம், தமிழக அரசு திட்டவட்டமாக…

தேர்தல் நடத்தை விதிகளை மீறவில்லை: தேர்தல் ஆணையத்திடம் மமதா பானர்ஜி விளக்கம்

கொல்கத்தா: தேர்தல் நடத்தை விதிகளை மீறவில்லை என மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி, தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து மமதா அளித்துள்ள விளக்கம்…

பொது முடக்கம் அறிவிக்கப்படாது – டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

புது டெல்லி: புதுடெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொதுமுடக்கம் அறிவிக்கப்படாது என்றும், அதே வேளையில் விரைவில் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்…

மாநிலக் கல்லூரி மாணவர் விடுதியை கொரோனா வார்டாக மாற்றும் பணி தீவிரம்

சென்னை: சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரி மாணவர் விடுதியை கொரோனா வார்டாக மாற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் நாளுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.…

இன்சூரன்ஸ் பணத்துக்காக கணவரை உயிருடன் எரித்த மனைவி கைது

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் இன்சூரன்ஸ் பணத்துக்காக கணவரை உயிருடன் எரித்த மனைவி கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த துடுப்பதியை சேர்ந்தவர் ரங்கராஜன். இவர் விசைத்தறி…