Month: April 2021

திராவிட கட்சிகளின் “துண்டு” அரசியலும் அதன் சமுதாய மாற்றமும்- ஒரு அலசல்!- எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன்

திராவிட கட்சிகளின் “துண்டு” அரசியலும் அதன் சமுதாய மாற்றமும்- ஒரு அலசல் ! சிறப்புக்கட்டுரை: ராஜ்குமார் மாதவன் தமிழர் கலாச்சாரத்தில் “துண்டு” ஒரு இன்றியமையாத குறியீடு, அடையாளம்.…

கொரோனா தடுப்பூசிக்கான பிரச்சார தூதுவராக நடிகர் சோனு சூட் நியமனம்

பஞ்சாப்: பஞ்சாப் கொரோனா தடுப்பூசிக்கான பிரச்சார தூதுவராக நடிகர் சோனு சூட் நியமனம் செய்யபட்டுள்ளார். கோவிட் -19 தடுப்பூசிக்கான பிரச்சாரத்தின் பிராண்ட் தூதராக பாலிவுட் நடிகர் சோனு…

கேரளாவில் ஷிகெல்லா தொற்றுக்கு 6 வயது சிறுமி பலி: மக்கள் பீதி

திருவனந்தபுரம்: கேரளாவில் ஷிகெல்லா தொற்றுக்கு 6 வயது சிறுமி பலியானதால் மக்கள் பீதியில் உள்ளனர். கேரளாவில் ஷிகெல்லா தொற்று பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. சில மாதங்களுக்கு…

விஷு கொண்டாட தனி விமானத்தில் கேரளா சென்ற நயன்தாரா – விக்னேஷ் சிவன்…!

கடந்த 5 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் காதல் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். இருவரும் வெளிப்படையாக காதலை வெளி உலகுக்கு சொல்லவில்லை…

ரெம்டிசிவிர் மருந்து ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி: கொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்படும் ரெம்டிசிவிர் மருந்து ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு சமீபத்தில் அதிகரித்து வருகிறது. ஏப்ரல்…

இந்தியாவில் தடுப்பூசி பற்றாக்குறையால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது : ராகுல் காந்தி

டில்லி இந்தியாவில் போதுமான கொரோனா தடுப்பூசி இல்லை என்பதால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதில்…

குடும்ப உறுப்பினர்களுடன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட வயதான 105 வயது மூதாட்டி

பஞ்சாப்: பஞ்சாப் நகரத்தைச் சேர்ந்த 105 வயதான கர்தார் கவுர், தனது 80 வயதான மகன் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். கொரோனா…

இயக்குநர் சங்கர் இயக்கும் புதிய படத்தில் சல்மான் கான்….?

கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் ஷங்கர். கமல்ஹாசன் தமிழக சட்டமன்றத் தேர்தலில் பிஸியாக இருந்ததால் ஷங்கரின் அடுத்த பட அறிவிப்பு வெளியிடப்பட்டது.…

திருச்சூர் பூரம் விழாவால் கொரோனா அதிகரிக்கலாம் : மருத்துவர் எச்சரிக்கை

திருச்சூர் திருச்சூரில் நடைபெற உள்ள பூரம் விழாவால் சுமார் 20000 பேருக்கு மேல் கொரோனா பரவலாம் என மருத்துவ அதிகாரி எச்சரித்துள்ளார். கேரள மாநிலத்தில் திருச்சூரில் நடைபெறும்…

வட கொரியா விரைவில் பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலை அறிமுகம் செய்யுமென தகவல்

சியோல்: வட கொரியா விரைவில் தனது முதல் பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலை அறிமுகம் செய்யும் என்று தென்கொரியா தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான செய்தியில், 3,000…