பஞ்சாப்:
ஞ்சாப் கொரோனா தடுப்பூசிக்கான பிரச்சார தூதுவராக நடிகர் சோனு சூட் நியமனம் செய்யபட்டுள்ளார்.

கோவிட் -19 தடுப்பூசிக்கான பிரச்சாரத்தின் பிராண்ட் தூதராக பாலிவுட் நடிகர் சோனு சூட் மீது பஞ்சாப் அரசு கையெழுத்திட்டுள்ளது.

பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உதவ முன் வந்துள்ள நிலையில், அவரை நடிகர் சோனு சூட் நேரில் சந்தித்து பேசினார்.

இந்நிலையில், பஞ்சாப் கொரோனா தடுப்பூசிக்கான பிராச்சர தூதுவராக, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வரும் நடிகர் சோனு சூட் நியமனம் நியமனம் செய்யபட்டுள்ளதாக பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் தெரிவித்தார்.

இதுகுறித்து சோனு சூட் தெரிவிக்கையில், “எனது சொந்த மாநில மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்காக பஞ்சாப் அரசாங்கத்தின் இந்த மிகப்பெரிய பிரச்சாரத்தில் எந்தப் பங்கையும் வகிப்பதை நான் பாக்கியமாக உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.