Month: April 2021

திருநல்லம் உமாமகேஸ்வரர் சுவாமி ஆலயம்.

திருநல்லம் உமாமகேஸ்வரர் சுவாமி ஆலயம். நாகப்பட்டினம் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் செல்லும் தூரத்தில் சுமார் 1000 – 2000 வருடங்களுக்கு முன் மிகப் பழமை வாய்ந்த,…

கொரோனா நோய்த்தொற்று: அதிகாரிகளுடன் முதல்வா் பழனிசாமி இன்று ஆலோசனை

சென்னை: கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அரசின் மூத்த அதிகாரிகளுடன் முதல்வா் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறாா். தமிழகத்தில் சில நாள்களாக கொரோனா பரவல் பன்மடங்கு…

ஏப்ரல் 14-ல் மேற்கு வங்கத்தில் பிரச்சாரம் செய்கிறார் ராகுல் காந்தி

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏப்ரல் 14 முதல் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார். மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் எட்டு கட்டங்களாக நடைபெற்று…

புதுச்சேரியில் மதுபானங்கள் மீது விதிக்கப்பட்ட கொரோனா வரி நீக்கம்

புதுச்சேரி: புதுச்சேரியில் மதுபானங்கள் மீது விதிக்கப்பட்ட கொரோனா வரியை கலால் துறை நீக்கியுள்ளது. கொரோனா தொற்று பரவல் எதிரொலியாக, கடந்த ஆண்டு மார்ச் 24ம் தேதி ஊரடங்கு…

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் வழிபாடு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் இருமுடிகெட்டு நிறைத்து கொண்டு சன்னிதானம் சென்று 18 ஆம் படி வழியாக ஏறி வந்து…

இந்தியாவில் 1.52 லட்சம் பேருக்கு கொரோனா

புதுடெல்லி: இந்தியாவில் மேலும் 1.52 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை முதல் முறையாக 11 லட்சத்தைக் கடந்தது. நேற்று காலை 8…

அதிரடியை காட்டத் தவறிய பேட்ஸ்மென்கள் – 10 ரன்களில் வீழ்ந்த ஐதராபாத்!

சென்ன‍ை: கொல்கத்தா அணிக்கெதிரான முதல் லீக் போட்டியில், 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது ஐதராபாத் அணி. 188 ரன்கள் என்ற ரன்னை விரட்டிய அந்த அணிக்கு, யாரும்…

என்ன ஆனது துபாய் இளவரசிக்கு? – கவலை தெரிவித்து காத்திருக்கும் ஐ.நா.மன்றம்!

ஜெனிவா: துபாய் இளவரசி லத்தீஃபா பிந்த் முகமது அல் மக்தோம், உயிருடன்தான் உள்ளார் என்பதற்கான நிரூபணத்தை, அந்நாடு இன்னும் தன்னிடம் வழங்கவில்லை என்று கவலை தெரிவித்துள்ளது ஐ.நா.மன்றம்.…

தமிழ்நாட்டில் தடுப்பு மருந்து எடுத்துக்கொள்வதில் ஆர்வமின்மை..?

சென்ன‍ை: நாடெங்கிலும் கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு பற்றாக்குறை என்ற தகவல்கள் உலாவுகையில், தமிழ்நாட்டிலோ நிலைமை சற்று மாறாக உள்ளது. இங்கு கைவசம் இருக்கும் டோஸ்களை, எடுத்துக்கொள்ள ஆட்கள்…

1 கோடி டோஸ்கள் – கொரோனா தடுப்பு மருந்து விநியோகத்தில் டாப் கியரில் செல்லும் மராட்டியம்!

மும்பை: நாட்டிலேயே, 1 கோடிக்கும் அதிகமாக, கொரோனா தடுப்பு மருந்துகளை, பொதுமக்களுக்கு விநியோகித்த முதல் மாநிலம் என்ற நிலையை எட்டியுள்ளது மராட்டியம். இத்தகவலை, அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.…