நாளை துவங்குது 4வது & இறுதி டெஸ்ட் – இந்திய அணியில் என்ன மாற்றங்கள்?
அகமதாபாத்: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையே, 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி நாளை காலை 9.30 மணிக்கு, அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுகிறது. இதே மைதானத்தில், கடந்தமுறை…
அகமதாபாத்: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையே, 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி நாளை காலை 9.30 மணிக்கு, அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுகிறது. இதே மைதானத்தில், கடந்தமுறை…
பெங்களூரு: பாலியல் சர்ச்சையில் சிக்கிய கா்நாடக நீா்பாசனத் துறை அமைச்சா் ரமேஷ் ஜார்கிஹொளி திடீரென தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். வட கா்நாடகத்தைச் சோ்ந்த பெண் ஒருவா்…
புதுடெல்லி: கடந்தாண்டில் இந்தியாவில் பணக்காரர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக, ஹுருன் நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் அதிக பாதிப்புக்குள்ளான ஆண்டான 2020ல் மட்டும், இந்தியாவில் 40 பேர்,…
சென்னை: தமிழ்நாட்டில், பிப்ரவரி மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் 9% அதிகரித்துள்ளது என்றும், அதன் மதிப்பு ரூ.7,008 கோடி என்றும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஜிஎஸ்டி அதிகாரிகள் கூறியதாவது; தமிழ்நாட்டின்…
ஜெனிவா: பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகள் பலவற்றுக்கும் உதவும் வகையில், இலவசமாக கொரோனா தடுப்பு மருந்துகளை அனுப்பி வைக்க, உலக சுகாதார அமைப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனடிப்படையில்,…
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் வெற்றியை தீர்மானிக்கப்போவது, முதியோர்களா, இளைஞர்களா என்பது குறித்து விவாதங்கள் நடைபெற்ற வருகின்றன. தமிழகத்தில்…
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்டுள்ள திடீர் நிலச்சரிவால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஷபன்பாஸ் பனிஹாலில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை…
மதுரை: மதுரை பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞருக்கு, தனது சொந்த பணத்தில் மொபட் வாங்கிக் கொடுத்து உதவியுள்ளார் மதுரை கலெக்டர் அன்பழகன். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.…
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் 2023ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில், மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.கே.சிவகுமார், மாநிலம்…
சென்னை: சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், உரிமம் பெற்று துப்பாக்கிகள் வைத்துள்ளவர்கள், அதை அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள காவல் நிலையங்களில்…