Month: March 2021

மூன்றாவது டி-20 போட்டியில் நியூசிலாந்தை சாய்த்த ஆஸ்திரேலியா!

வெலிங்டன்: ஆஸ்திரேலியா – நியூசிலாந்து இடையிலான மூன்றாவது டி-20 போட்டியில், ஆஸ்திரேலிய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இப்போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில்…

2 நாட்களுக்குள் முடிவடைந்த ஜிம்பாப்வே vs ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டி!

அபுதாபி: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வென்றுள்ளது ஜிம்பாப்வே அணி. இரு அணிகளுக்கு இடையே, அமீரக நாட்டில், 2 போட்டிகள்…

ஸ்பெயின் குத்துச்சண்டை – அரையிறுதிக்கு முன்னேறிய மேரி கோம்!

புதுடெல்லி: ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் போக்ஸாம் சர்வதேச குத்துச்சண்டை தொடரில், இந்தியாவில் மேரி கோம், 51கிகி எடைப்பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம், இத்தொடரில் அவருக்கு ஒரு பதக்கம்…

விமர்சகர்களுக்கு சுடும் வகையில் கருத்து தெரிவித்துள்ள விராத் கோலி!

அகமதாபாத்: சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் ஆடுகளத்தில், டெஸ்ட் போட்டி விரைவாக முடிந்தால் மட்டும், தேவையற்ற விமர்சனங்கள் எழுகின்றன என்ற கருத்தை, இந்திய கேப்டன் விராத் கோலியும் ஒப்புக்கொண்டுள்ளார்.…

“அரசியலில் ஒதுங்கியிருப்பேன்” – இதுவும் ஒரு அரசியல் தந்திரம்..?

“அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய, அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்து, நான் தெய்வமாக வணங்கும் அக்காவிடமும், எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்துகொண்டிருப்பேன்” என்று சசிகலாவிடமிருந்து திடீர் அறிக்கை வெளியாகியுள்ள…

ஜோ பைடன் நிர்வாகத்தில் முக்கியப் பொறுப்பில் இந்திய வம்சாவளி அமெரிக்கர்!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் துணை உதவியாளராகவும், வெள்ளை மாளிகை ராணுவ அலுவலக இயக்குனராகவும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மஜு வர்கீஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்திய…

பள்ளிகளில் தமிழ்வழி சேர்க்கை அதிகரிப்பு – எதற்காக?

சென்னை: தமிழ் வழியில் பயின்ற மாணாக்கர்களுக்கான, வேலைவாய்ப்பு மற்றும் மேற்படிப்பு மேற்கொள்வது தொடர்பான சலுகைகளில் திருத்தம் செய்யப்பட்டதால், தற்போது பள்ளிகளில் தமிழ்வழியில் சேரும் மாணாக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.…

அரசியலை விட்டே ஒதுங்குவதாக சசிகலா திடீர் அறிவிப்பு: ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய பிரார்த்திப்பதாக பரபரப்பு அறிக்கை

சென்னை: அரசியலை விட்டே ஒதுங்குவதாக சசிகலா பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையின் விவரம் வருமாறு: எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் பொற்கால…

வேட்பாளர்கள் பிரசார செலவை, கட்சி ஏற்காது- கமல்

சென்னை: வேட்பாளர்கள் பிரசார செலவை, கட்சி ஏற்காது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியில், விருப்ப மனு…

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்…!

சென்னை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று கொரோனா தடுப்பூசிடிய போட்டுக் கொண்டார். நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி முதற்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு ஜனவரி 16ம்…