Month: March 2021

காலையிலிருந்தே சோர்விலும் விரக்தியிலும் இங்கிலாந்து வீரர்கள்!

அகமதாபாத்: இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட்டின் மூன்றாம் நாள் ஆட்டத்தில், காலை முதலே, இங்கிலாந்து வீரர்கள் சோர்வுடன் விரக்தியுடனும் காட்சியளிக்கிறார்கள். நேற்று பிற்பகல் வரை, ஆட்டம் அவர்களின்…

இங்கிலாந்தை வச்சு செய்யும் இந்தியா – 340 ரன்களை எட்டியது!

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் இன்னிங்ஸில், இந்திய அணி பெரிய முன்னிலையை நோக்கி சென்று கொண்டுள்ளது. இன்றைய தினம் இந்திய அணி விக்கெட் எதையும் இதுவரை இழக்கவில்லை.…

எகிப்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 18 பேர் உயிரிழப்பு

கெய்ரோ: எகிப்தின் வாக்கு பகுதியில் உள்ள கிஸா மாகாணத்தில் மினி-டிரக் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து வெளியான செய்தியில், இந்த…

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 18,327 பேருக்கு பாதிப்பு

டெல்லி: நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் 18,327 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட…

தமிழக துறைமுகத்தை சீர்குலைக்க முயற்சி – இந்தியா முழுவதும் மின்தடை ஏற்படுத்த சீனா சதி ?

சீனாவுடன் தொடர்புடைய ரெட்எக்கோ எனும் ஹேக்கர் குழு மூலம் தமிழகத்தின் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் உள்ளிட்ட இந்தியாவின் பத்துக்கும் மேற்பட்ட மின்துறை நிறுவனங்களை தாக்கி செயலிழக்க வைக்க சீனா…

அத்யாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு எதிராக பொதுமக்கள் குரல் கொடுக்க வேண்டும்: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி

டெல்லி: அத்யாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு எதிராக பொது மக்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார். நாட்டில் முன் எப்போதும்…

அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு என தகவல்…?

சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமாகாவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏப்ரல் 6ம் தேதி நடக்க உள்ள தமிழக சட்டசபை தோ்தலில்…

தமிழகம், புதுச்சேரியில் சிறப்பு தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்: தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு

டெல்லி: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சிறப்பு தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை தேர்தல்…

உலக நாடுகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை: 11.66 கோடியை கடந்து அதிர்ச்சி

ஜெனீவா: உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11.66 கோடியை தாண்டி இருக்கிறது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், பலியானவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து…

லடாக்கில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவு

லடாக்: லடாக்கில் இன்று காலை லேசான நில அதிா்வு உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவில் 3.6 அலகாக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.…