தேர்தல் நடத்தை விதிகள் மீறல் தொடர்பாக சென்னையில் 24 வழக்குகள் பதிவு..!
சென்னை: சென்னையில் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக இதுவரை 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, 1,538 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல்…