Month: February 2021

ராமர் கோயில் கட்ட நன்கொடை தராதவர்களின் வீடுகள் அடையாளமிடப்படுகிறது! குமாரசாமி

பெங்களூரு: ராமர் கோயில் கட்ட நன்கொடை தராதவர்களின் வீடுகள்அடையாளமிடப்படுகிறது; இது ஜெர்மனி நாஜிக்கள் ஆட்சியை நினைவுபடுத்துகிறது என கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார். உத்தரபிரதேச…

கொரோனா தடுப்பூசி இந்தாண்டு இறுதிக்குள் விற்பனை: எய்ம்ஸ் இயக்குநர் தகவல்

டெல்லி: கொரோனா தடுப்பூசியானது இந்தாண்டு இறுதிக்குள் விற்பனைக்கு வரும் என்று எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்து உள்ளார். டெல்லியில் இன்று 2வது டோஸ் கொரோனா தடுப்பூசி…

பஞ்சாப் உள்ளாட்சி தேர்தல் முடிவு: 7 மாநகராட்சியையும் கைப்பற்றியது காங்கிரஸ்… பாஜகவுக்கு சம்மட்டி அடி… முழு விவரம்

சண்டிகர்: நடைபெற்ற முடிந்த பஞ்சாப் உள்ளாட்சி தேர்தல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. எதிர்த்து போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த தேர்தலில்…

புதுச்சேரி துணைநிலை பொறுப்பு ஆளுநராக நாளை பொறுப்பேற்கிறார் தமிழிசை சவுந்தர ராஜன்…!

புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை பொறுப்பு ஆளுநராக நாளை காலை 9 மணிக்கு தமிழிசை சவுந்தர ராஜன் பொறுப்பேற்கிறார். புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் ஆக இருந்த கிரண்பேடி…

மாநில தகவல் ஆணையர்களாக தனசேகரன், ஸ்ரீதர் நியமனம்! கவர்னர் உத்தரவு

சென்னை: மாநில தகவல் ஆணையர்களாக P தனசேகரன், எம் ஸ்ரீதர் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை மாநில கவர்னர் சார்பில், மாநில முதன்மைச் செயலாளர் ஸ்வர்னா…

ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி பணிகள்: வெளிநாட்டு தூதர்களின் 2 நாள் ஆய்வு தொடக்கம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளா்ச்சி பணிகள் குறித்து வெளிநாட்டு தூதர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அரசியலமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவின் கீழ் ஜம்மு காஷ்மீா் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு…

கேரளாவில் புதியதாக 5000 பேருக்கு கொரோனா தொற்று: ஒட்டுமொத்த பாதிப்பு 10.11 லட்சமாக உயர்வு

திருவனந்தபுரம்: கேரளாவில் புதியதாக 5000 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதை அடுத்து, ஒட்டு மொத்த பாதிப்பு 10 லட்சத்து 11 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 74,…

சிங்கப்பூர் மாரியம்மன் கோயிலின் குருக்கள் மீது, நகை கையாடல், நம்பிக்கை மோசடி உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு…

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள பழமையான மாரியம்மன் கோயிலின் குருக்களாக பணியாற்றி வந்த , இந்திய நாட்டைச் சேர்ந்த குருக்கள் மீது நம்பிக்கை மோசடி உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள்…

தமிழக சட்டமன்றதேர்தல்: மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன், தலைமை தேர்தல் அதிகாரி நாளை ஆலோசனை

சென்னை: தமிழக சட்டமன்றதேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நாளை மீண்டும் ஆலோசனை நடத்துகிறார். தமிழக…