Month: February 2021

ஐபிஎல்2021: மேக்ஸ்வெல் – பெங்களூரு, ஸ்மித் – டெல்லி, மொயின் அலி – சிஎஸ்கே, ஷாகிப் – கொல்கத்தா…. ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள் விவரம்…

சென்னை: ஐபிஎல் 14வது சீசனுக்காக ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மதியம் 2 மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க உள்ள 8…

ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரை மீண்டும் கைப்பற்றியது விவோ…

சென்னை: ஐபிஎல் வீரர்களின் ஏலம் இன்று தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரை விவோ நிறுவனம் மீண்டும் கைப்பற்றி உள்ளது. 2021ம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல்…

தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களை திறக்க நடவடிக்கை எடுங்கள்! அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு…

மதுரை: தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களையும் திறக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் ஏராளமான நூலகங்கள் அமைக்கப்பட்ட…

இரு மொழிகளில் படம் இயக்கும் கண்ணன்…

மலையாளத்தில் வெளியான ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ என்ற திரைப்படம் சின்ன பட்ஜெட்டில் தயாராகி ஓ.டி.டி.யில் வெளியானது, நல்ல விமர்சனம் கிடைத்தது. சூரஜ் வெஞ்சரமோட் – நிமிஷா…

நாவலை சினிமாவாக்கி முடித்தார், எழில்

‘துள்ளாத மனமும் துள்ளும்’ மூலம் மனதை நிஜமாகவே துள்ள வைத்த இயக்குநர் எழில். நகைச்சுவை படங்களில் கூடுதல் கவனம் செலுத்துவார். முதன் முறையாக அவர் திரில்லர் கதையை…

விழுப்புரத்தில் பிப்ரவரி 28-ந்தேதி அ.தி.மு.க.வின்  மாநில மாநாடு… அமித்ஷா பங்கேற்பு?

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வர இருக்கும் நிலையில், அ.தி.மு.க. சார்பில் மாநில மாநாடு வருகிற 28-ந்தேதி விழுப்புரத்தில் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.…

நடிகர் மம்முட்டிக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி?

கேரள சூப்பர்ஸ்டார் மம்முட்டி, இடதுசாரிகள் அனுதாபி. அங்கு எப்போது தேர்தல் நடந்தாலும், மம்முட்டி தேர்தலில் நிற்கப்போகிறார் என மலையாளப்பத்திரிகைகள் செய்தி வெளியிடுவது வழக்கம். இப்போதும் அது போன்ற…

மே.வங்கத்தில் காங்கிரசுடன் இணையும் முஸ்லிம்கள் கட்சி…

மே.வங்காள மாநிலத்தில் இரு மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரினாமூல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அந்த கட்சியில்…

ஊரடங்கில் 67 லட்சம் வழக்குகளுக்கு காணொலி காட்சி மூலம் விசாரணை…

இந்திய நீதிமன்றங்கள் ஊரடங்கின் போது உலக சாதனை நிகழ்த்தியுள்ளது. கொரோனா காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாத கடைசியில் நாடு முழுவதும் ஊரடங்கு பிறக்கபிக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் உள்ளிட்ட…