எரித்திரியா படைகள் நூற்றுக் கணக்கானவர்களை கொன்றது மனித குலத்திற்கு எதிரானது
லண்டன்: வடக்கு எத்தியோப்பியாவில் கடந்த ஆண்டு 24 மணி நேரத்திற்குள் நூற்றுக்கணக்கான பொது மக்களை எரித்திரிய படைகள் கொன்றதாக சர்வதேச பொதுமன்னிப்பு சபை குற்றம் சாட்டியது. இது…
லண்டன்: வடக்கு எத்தியோப்பியாவில் கடந்த ஆண்டு 24 மணி நேரத்திற்குள் நூற்றுக்கணக்கான பொது மக்களை எரித்திரிய படைகள் கொன்றதாக சர்வதேச பொதுமன்னிப்பு சபை குற்றம் சாட்டியது. இது…
ஹங்கேரி: ஹங்கேரியில் இம்மாதம் 24-ஆம் தேதிக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் ஆரம்பித்தது, இந்நிலையில் இன்று ஹங்கேரியின் அதிபர் ஜனோஸ் அடேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா…
சென்னை கூடுவாஞ்சேரி முதல் செட்டிபுண்ணியம் வரை உள்ள சாலை அகலமாக்கும் பணிகளைத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தொடங்கி உள்ளது. சென்னையைத் தென் மாவட்டங்களுடன் இணைக்கும் ஜி எஸ்…
கரூர் தென் மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழக முதல்வரை கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர்…
திருப்பதி வரும் ஏப்ரல் 14 முதல் திருப்பதியில் ஆர்ஜித சேவைகள் தொடங்க உள்ளதாக அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்துள்ளார். கொரோனா தாக்கம் காரணமாகத் திருப்பதி ஏழுமலையான்…
வாஷிங்டன் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன கொரோனா தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி அளித்துள்ளது. உலகெங்கும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,10,96,440 ஆக உயர்ந்து 1,57,087 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,803 பேர் அதிகரித்து…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,43,64,539ஆகி இதுவரை 25,36,694 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,86,693 பேர் அதிகரித்து…
அறிவோம் தாவரங்களை – முருங்கை மரம் முருங்கை மரம் (Moringa oleifera) இலங்கை முதல் இத்தாலி வரை எங்கும் வளரும் செடி மரம் நீ! 30 அடி…
மயானக்கொள்ளை – இந்த தலைமுறை இளையவர்களுக்குத் தெரிந்திடாத ஒரு விழா மாசி மாத அமாவாசை நாளில், அனைத்து அங்காள பரமேஸ்வரி ஆலயங்களிலும் மயானக் கொள்ளை விழா நடைபெறும்.…