Month: February 2021

சென்னையில் மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு – வரும் 22 முதல் அமல்! முதல்வர் எடப்பாடி அதிரடி

சென்னை: சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் கட்டணம் குறைக்கப்படுவதாகவும், இந்த புதிய கட்டணம் வரும் 22 முதல் அமலுக்கு வரும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி…

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு: விசாரணை 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு

உதகை: கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை 23ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான,…

இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 21.02 கோடியைத் தாண்டியது

டில்லி இந்தியாவில் நேற்று வரை கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 21,02,61,480 ஆகி உள்ளது. உலகெங்கும் கொரோனா நோயாளிகளுக்குச் சரியான சிகிச்சை கண்டு பிடிக்கவில்லை. தற்போது கொரோனா தடுப்பூசிகளுக்கு…

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இதுவரை 1,600 கோடி நன்கொடை வசூல்….

அயோத்தி: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக நன்கொடை குவிந்து வருவதாக தெரிவித்துள்ள அறக்கட்டளை நிர்வாகம், இதுவரை ரூ. ரூ.1,600 கோடி நன்கொடை வசூலாகி உள்ளதாக தெரிவித்து உள்ளது.…

உன்னாவ் தலித் சிறுமிகள் மரணம் : வாலிபர் ஒப்புதல் வாக்குமூலத்தால் உண்மை வெளியானது

உன்னாவ் உத்தரப்பிரதேசம் உன்னாவ் மாவட்டத்தில் தலித் சிறுமிகள் மரணம் அடைந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட வாலிபர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். கடந்த புதன்கிழமையன்று உத்தரப்பிரதேசத்தில் உன்னாவ் மாவட்டத்தில்…

தனியார் மயத்துக்கு எதிர்ப்பு: மார்ச் 10ந்தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல வங்கி ஊழியர்கள் சங்கம் முடிவு…

டெல்லி: வங்கிகளை தனியார்மயமாக்கும் மோடி அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மார்ச் 10ந்தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல இருப்பதாக அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.…

சிறையில் அடைக்கப்பட்டுள்ள திஷா ரவிக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் ஆதரவு!  

டெல்லி: டூல்கிட் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டுள்ள சூழியல் ஆர்வலர் திஷா ரவிக்கு, சுவீடனைச்சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் ஆதரவு தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார்.…

தமிழகம் : பெட்ரோல் விலை இன்றும் உயர்ந்து புது உச்சத்தை தொட்டது.

சென்னை இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 34 காசுகள் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 35 காசுகள் உயர்ந்துள்ளன. சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

4 ஆண்டுகளில் கல்வியறிவு பெறாத 1லட்சம் பேருக்கு எழுத்தறிவு! கேரள அரசு அசத்தல்…

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் கடந்த 4 ஆண்டுகளில் கல்வி அறிவு பெறாத ஒரு லட்சம் பேர் எழுத்தறிவு பெற்றுள்ளதாக மாநில அரசு தெரிவித்து உள்ளது. கேரள அரசின்…

மேற்கு வங்கம் : 100 கிராம் போதை மருந்து எடுத்துச் சென்ற பாஜக தலைவி கைது

கொல்கத்தா பாஜக இளைஞர் அணி தலைவி பமேலா கோஸ்வாமி 100 கிராம் போதை மருந்தை தனது காரில் எடுத்துச் சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு வங்க…