Month: February 2021

புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏக்களில் மேலும் 3 பேர் ராஜினாமா? பாஜக மாநில தலைவர் சாமிநாதன் பரபரப்பு தகவல்…

புதுச்சேரி: புதுச்சேரி மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்களில் மேலும் 3 பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய உள்ளதாக, மாநில பாஜக தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். இதனால், அங்கு…

பிப்.22ல் புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் திங்கட் கிழமை காலை 10 மணிக்கு கூடுகிறது. புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நீக்கப்பட்டதை அடுத்து தெலுங்கானா மாநிலத்தின்…

தமிழர்களுக்கு தமிழ்நாட்டிலேயே வேலை! கோவையில் ஸ்டாலின் பேச்சு…

கோவை: தமிழர்களுக்கு தமிழகத்திலேயே வேலை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோவையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக தலைவர் முக ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். உங்கள் தொகுதியில்…

திருநங்கைகளுக்கு பிரச்சினைகளை தீர்வு காண தனி பிரிவு – ஹைதராபாத் போலீசார் முடிவு

ஹைதராபாத்: திருநங்கைகளுக்கு பிரச்சினைகளை தீர்வு காண தனி பிரிவு அமைக்க ஹைதராபாத் போலீசார் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய சைபராபாத் போலீஸ் கமிஷனர் வி.சி.…

கரூரில் காந்தி சிலை அகற்றப்பட்டதை கண்டித்து காங்கிரசார் போராட்டம்! ஜோதிமணி எம்.பி.கைது…

கரூர்: கரூரில் காந்தி சிலை அகற்றப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்திய எம்.பி. ஜோதிமணி வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூர் லைட் ஹவுஸ்…

மணிப்பூர் குண்டு வெடிப்பு குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரொக்க பரிசு அறிவிப்பு

இம்பால்: மணிப்பூர் குண்டு வெடிப்பு குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரொக்க பரிசு அளிக்கப்படும் என்ற மணிப்பூர் போலீசார் அறிவித்துள்ளனர். கடந்த வாரம் இம்பாலில் உள்ள ஒரு செய்தித்தாள்…

சென்னை மாநகராட்சி பகுதியில் 30ஆயிரம் தேர்தல் பணியாளர்கள் நியமனம்… மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதியில், தேர்தல் பணிகளில் சுமார் 30 ஆயிரம் தேர்தல் பணியாளர்கள் நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக, மாநகராட்சி ஆணையாளர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார். தமிழக…

கோடை காலத்தில் சென்னைக்கு கூடுதல் குடிநீர் வினியோகம்! மாநகராட்சி ஆணையர் தகவல்…

சென்னை: கோடை காலத்தில் சென்னைக்கு கூடுதல் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். சென்னை மாநகராட்சி ஆணையர் கோ. பிரகாஷ், பெருங்குடி…

காவிரி-வைகை-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டம்: நாளை அடிக்கல் நாட்டுகிறார் எடப்பாடி பழனிசாமி

சென்னை: காவிரி – வைகை – குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை புதுக்கோட்டையில் அடிக்கல் நாட்டுகிறார். இதுதொடர்பாக தமிழக அரசு…

திருச்சி – திருவனந்தபுரம் இடையே இரட்டை ரயில்பாதை இணைக்கும் பணியால் தமிழகத்தில் 11 ரயில்கள் தற்காலிகமாக ரத்து… முழு விவரம்…

மதுரை: திருச்சி – திருவனந்தபுரம் இடையே இரட்டை ரயில்பாதை அமைக்கும் பணியால் தமிழகத்தில் 11 ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. இரட்டை…