Month: February 2021

தமிழகம், புதுச்சேரியில் வரும் 22-ம்தேதி வரை மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை மையம்

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் வரும் 22-ம்தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில், மழை காலம் ஓய்ந்தும், கடுமையான குளிர்…

ரஜினி – கமல் சந்திப்பு அரசியல் சந்திப்பு இல்லை! எம்என்எம் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் தகவல்

சென்னை: ரஜினி – கமல் சந்திப்பு அரசியல் சந்திப்பு இல்லை என எம்என்எம் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் கூறி உள்ளார். மக்கள் நீதி மய்யம் தலைவர்…

சஞ்சய் தத் விடுதலை: பேரறிவாளன் மனு குறித்து விளக்கம் அளிக்க மகாராஷ்டிரா தகவல்ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவு…

மும்பை: நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படிய மும்பை குண்டுவெடிப்பு வழக்கில், நடிகர் சஞ்சய் தத் விடுதலை செய்யப்பட்டது குறித்து, ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளி பேரறிவாளன்,…

17வது தவணையாக ரூ.5000 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு விடுவிப்பு: மத்திய நிதியமைச்சகம் நடவடிக்கை

டெல்லி: சரக்கு சேவை வரி இழப்பீட்டுத் தொகையின் 17வது தவணையாக ரூ.5,000 கோடியை நிதியமைச்சகம் விடுவித்துள்ளது. மத்திய நிதியமைச்சகம் இப்போது விடுவித்துள்ள ரூ.5,000 கோடியில் ரூ.4,730.41 கோடியை…

ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள் கைது…!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டனர். பாப்பச்சன் பந்திப்போரா பாலம் அருகே பாதுகாப்புப் படையினர்…

நடிகர் ரஜினிகாந்துடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு….

சென்னை: அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கிய நடிகர் ரஜினிகாந்துடன், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் திடீரென சந்தித்து பேசினார். இது அரசியல் வட்டாரத்தில்…

மாநிலங்கள் ஒப்புக்கொண்டால் பெட்ரோல், டீசல் விலையும் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரலாம்! நிர்மலா சீதாராமன்

சென்னை: மாநில அரசுகள் ஒப்புக்கொண்டால் பெட்ரோல், டீசல் விலையும் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரலாம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார். சர்வதேச…

விவசாய சங்கத் தலைவர்களுடன் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் நாளை ஆலோசனை…!

டெல்லி: தலைநகர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கத் தலைவர்களுடன் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். மத்திய அரசின் 3 வேளாண்…

தமிழக காங்கிரசாரின் பொய் சந்தா பேப்பரை வைத்து டெல்லியில் பட்டாணி சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள்! கார்த்தி சிதம்பரம் சர்ச்சை பேச்சு…

பரமக்குடி: தமிழக காங்கிரசார், பொய் சொல்லி அனுப்பிய வைத்த சந்தா பேப்பரை வைத்து டெல்லியில் பட்டாணி சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள் என சிவகங்கை தொகுதி எம்.பி.யான கார்த்தி சிதம்பரம்,…

பெட்ரோல் விலை உயர்வுக்கு மோடி அரசே காரணம் – அசோக் கெலாட் குற்றச்சாட்டு

ஜெய்பூர்: பெட்ரோல் விலை உயர்வுக்கு மோடி அரசே காரணம் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ராஜஸ்தான்…