Month: February 2021

ரோஹித் சர்மாவை மேற்கோளிட்ட கங்கனா ரனவுத்தின் சர்ச்சைக்குரிய டிவீட்டை நீக்கியது டிவிட்டர் நிர்வாகம்…

டெல்லி: தலைநகர் எல்லையில் நடைபெற்று விவசாயிகளின் போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய பதிவுகள் சமூக வலைதளங்களில் பதியப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பிரபல நடிகை கங்கனா ரனாவுத்தின சர்ச்சைக்குரியை…

8ந்தேதி தமிழகம் வருகிறார் சசிகலா! தேதி மாற்றப்பட்டுள்ளதாக டிடிவி தினகரன் அறிவிப்பு…

சென்னை: சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள சசிகலா வரும் 7ந்தேதி சென்னை வருவதாக இருந்த நிலையில், 8ந்தேதி காலை பெங்களூரில் இருந்து புறப்படுவதாக டிடிவி தினகரன் அறிவித்து…

இளையராஜாவுக்கு ‘இனிமையான நினைவுகளை’ பரிசளித்த பாரதிராஜா…. புதிய ஸ்டூடியோ திறப்பு விழாவில் நெகிழ்ச்சி…

சென்னை: இளைஞயராஜாவின் புதிய ஸ்டூடியோ திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனர் பாரதிராஜா, அவருக்கு மலரும் நினைவுகளை அசைப்போடும் வகையிலான புகைப்படம் ஒன்றை பரிசளித்தார். இந்த சம்பவம்…

14ம் தேதி மோடி சென்னை வருகை எதிரொலி: வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் சாலைகள் சீரமைக்கும் பணி தீவிரம்…

சென்னை: வண்ணாரப்பேட்டை விம்கோ நகர் இடையிலான மெட்ரோ ரயில் சேவை உள்பட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி பிப்ரவரி 14ம் தேதி தமிழகம் வருகிறார்.…

நாளைய டெஸ்ட் – லாராவின் சாதனையை உடைப்பாரா கோலி?

சென்னை: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நாளை, சென்னையில் துவங்கவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில், விண்டீஸ் நாட்டின் முன்னாள் ஜாம்பவான் பிரைன் லாராவின் சாதனையை, இந்தியக்…

சென்னை சேப்பாக்கம் மைதனாம் – ஒரு சிறிய பார்வை..!

சென்ன‍ை: சேப்பாக்கம் மைதானத்தில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு, என்னமாதிரியான பழைய பதிவுகள் உள்ளன என்பதைப் பற்றிய ஒரு சிறிய அலசலை ஓடவிடலாம். இந்த மைதானத்தில், கடந்த…

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த சென்னை டெஸ்ட் – நாளை காலை துவக்கம்!

சென்னை: கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும், இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர், நாளை(பிப்ரவரி 5) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இப்போட்டி, இந்திய நேரப்படி,…

எடப்பாடியின் உத்தரவை மீறி கோயம்பேடு மெட்ரோ’ ரயில் நிலையத்துக்கு ‘பாஷ்யம்’ என பெயர்… யார் இந்த பாஷ்யம்… சர்ச்சை

சென்னை: சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்துக்கு, முதல்வர் எடப்பாடி அறிவித்த பெயரை மீறி, புதிய பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில்…

பேரறிவாளனின் விடுதலை விவகாரம்: ஆளுநர் முடிவு தெரிவிக்காத நிலையில் 9ந்தேதி உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை…

டெல்லி: ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதியான, பேரறிவாளன் கருணை மனுமீது முடிவெடுக்க 2 ஆண்டுகளாக ஆளுநர் தாமதிப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பிய உச்சநீதி மன்றம், ஒருவாரத்தில்…

7பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரிடம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை! சட்டசபையில் முதல்வர் தகவல்…

சென்னை: ராஜீவ்கொலை வழக்கு கைதிகள் 7பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரிடம் இருநது இதுவரை எந்தவித பதிலும் வரவில்லை என சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில்…