சீனாவை விட அதிக அளவில் இந்தியா எல்லை தாண்டியது : மோடியின் அமைச்சரின் அதிர்ச்சி தகவல்
டில்லி சீனா லடாக் பகுதியில் ஊடுருவவில்லை என மோடி குறிப்பிடுகையில் அவரது அமைச்சரவை சகா ஒருவர் இந்தியாதான் அதிக அளவில் ஊடுருவும் பழக்கம் கொண்டது எனக் கூறி…
டில்லி சீனா லடாக் பகுதியில் ஊடுருவவில்லை என மோடி குறிப்பிடுகையில் அவரது அமைச்சரவை சகா ஒருவர் இந்தியாதான் அதிக அளவில் ஊடுருவும் பழக்கம் கொண்டது எனக் கூறி…
சென்னை: சொத்துக்குவிப்பு குற்றவாளியான சசிகலா சிறைதண்டனை முடிந்து நேற்று தமிழகம் திரும்பினார். அவர் சென்னை வர 22 மணி நேரம் ஆனது. அந்த அளவுக்கு அவரது காரை…
நீலப்பட நடிகையான சன்னி லியோன், தொலைக்காட்சி படப்பிடிப்பில் பங்கேற்க கேரளா வந்துள்ளார். கடவுளின் பூமியை சுற்றிப்பார்க்க, தனது குடும்பத்தையும் அழைத்து வந்து திருவனந்தபுரத்தில் உள்ள சொகுசு விடுதியில்…
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குலாம் நபி ஆசாத், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார். அவரது பதவிக்காலம் வரும் 15 ஆம் தேதியுடன் முடிகிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இருந்து…
சேலம்: சசிகலா வருகை – வரவேற்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெ.வெற்றிக்காக 3விரலை வெட்டிய சேலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஏட்டு போஸ்டருடன் தனது எதிர்ப்பை பதிவு செய்தார். சிறை…
சமோலி: பனிப்பாறை உடைந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. மேலும் காணாமல் போன 171 பேரை தேடும் பணிகள்…
டில்லி கொரோனா காலமான தற்போதைய 2020-21 கல்வியாண்டுக்கான கல்விக் கட்டணம் முழுமையாகச் செலுத்த வேண்டும் எனப் பெற்றோர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா காலத்தில் ஊரடங்கு காரணமாகப் பலருக்குப்…
சென்னை: ரஜினியின் அரசியல் அறிவிப்பால் ஏமாந்து போன முன்னாள் சென்னை மேயர் கராத்தே தியாகராஜன் வரும் வியாழக்கிழமை (11ந்தேதி) பாரதிய ஜனதா கட்சியில் இணைய உள்ளதாக செய்தி…
சென்னை: 4ஆண்டு சிறை தண்டனை முடிந்து சென்னை திரும்பிய சசிகலாவிடம், அரசியலைக்கண்டு பயந்து ஓடிய ரஜினிகாந்த் நலம் விசாரித்தார் என, டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சசிகலாவை நேற்று…
டில்லி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகியோரின் முதல் உரையாடல் விவரத்தை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் கடந்த…