Month: February 2021

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா சந்திப்பு என்பது ஜென்மத்திலும் நடக்காது: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா சந்திப்பு என்பது ஜென்மத்திலும் நடக்காது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைப்பெற்று விடுதலையான சசிகலா, கடந்த 8ம்…

கூட்டணி கலாட்டா-3: கூட்டணியில் இருந்து வெளியேற காங்கிரசுக்கு நெருக்கடி…

திமுக தலைமையிலான கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்காவிட்டாலும், ரகசிய பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து வருகிறது என்பதே உண்மை. தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு, திமுக…

சர்ச்சைக்குரிய ட்விட்டர் கணக்குகளை முடக்காவிட்டால் ஊழியர்கள் மீது நடவடிக்கை பாயும் – இந்திய அமைச்சகம் நோட்டீஸ் ?

ட்விட்டர் நிறுவனத்துக்கு இந்தியாவில் ஏற்பட்டுள்ள சிக்கல் மாற்று கருத்துகளை தெரிவிக்கும் ஊடகங்களை முடக்கும் இந்திய அரசின் முயற்சிகளில் தற்போது ட்விட்டர் சமூக வலைத்தளமும் சேர்க்கப்பட்டிருக்கிறது. ட்விட்டர் நிறுவனத்தின்…

உஜ்வாலா திட்டத்தில் மேலும் 1 கோடி பேர் சேர்க்க திட்டம்: சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் ரத்தாகலாம் என தகவல்

டெல்லி: உஜ்வாலா திட்டத்தில் மேலும் ஒருகோடி பயனாளிகள் சேர்க்கப்பட உள்ளதால் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியம், ரத்து செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. நேரடி…

கலவரத்தை விரும்புவர்களாக இருந்தால் பாஜகவிற்கு வாக்களியுங்கள்: மமதா பானர்ஜி

கொல்கத்தா: கலவரத்தை விரும்புவர்களாக இருந்தால் பாஜகவுக்கு வாக்களியுங்கள் என்று மேற்குவங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி தெரிவித்து உள்ளார். மேற்குவங்க மாநில சட்டசபை தேர்தல் சில மாதங்களில் நடக்க…

சென்னை உள்பட 5 மாவட்டங்களை தொடர்ந்து திருவள்ளுர் மாவட்டத்திலும் இளவரசி, சுகதாரனுக்கு சொந்தமான சொத்துக்கள் பறிமுதல்…

திருவள்ளூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தண்டனை காலம் முடிவடைந்து விடுதலையாகி வரும் நிலையில், இளவரசி, மற்றும் சுகாதாரனின் சொத்துக்கள்…

தமிழக சட்டமன்ற தேர்தல்2021: தேர்தல் ஆணையர்களிடம் அரசியல் கட்சியினர் தெரிவித்த கருத்துக்கள் என்னென்ன?

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் ஓரிரு மாதங்களில் நடைபெற வேண்டிய நிலையில், தலைமை தேர்தல் அதிகாரி தலைமையிலான தேர்தல்கள் அதிகாரிகள் இன்று தமிழக அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களை…

பிரியங்கா காந்தி செல்ல உள்ள நிலையில் நடவடிக்கை: உ.பி.யில் சஹரன்பூரில் ஏப்ரல் 5 வரை 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலம் சஹரன்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் சஹரன்பூரில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் மகா பஞ்சாயத்து நடைபெற்று வருகிறது.…

OTT இயங்குதளங்களுக்கான விதிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும்! மத்தியஅமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

டெல்லி: OTT இயங்குதளங்களுக்கான விதிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் மத்தியஅமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்து உள்ளார். கொரோனா பொதுமுடக்கம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், பெரும்பாலான சினிமா தயாரிப்பு…

கடந்த 10 ஆண்டுகளில் 20,600 என்ஜிஓக்கள் லைசென்ஸ் ரத்து! மத்தியஅரசு தகவல்…

டெல்லி: வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக நிதிபெற்று வந்த 20ஆயிரம் என்ஜிஓக்களின் லைசென்ஸ் கடந்த 10 ஆண்டுகளில் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக பாராளுமன்றத்தில் மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக…