Month: February 2021

விவசாயிகளின் போராட்டம் 79வது நாள்: 18ஆம் தேதி நாடு முழுதும் ரயில் மறியல் போராட்டம் அறிவிப்பு…

டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் 79வது நாளாக தொடர்கிறது. இந்த நிலையில், வரும் 18 ஆம் தேதி நாடு…

கொரோனா நெருப்பே அணையாதபோது விலையேற்றம் என்ற பெட்ரோலையும் ஊற்றுகிறார்கள்! ஸ்டாலின்

சென்னை: கொரோனா நெருப்பே அணையாத போது விலையேற்றம் என்ற பெட்ரோலையும் ஊற்றுகிறார்கள்! கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இங்கு எரிபொருள் விலை ஏறுகிறது! மக்கள் சுமையைக் குறைக்க…

கலைஞர் தொடங்கி வைத்தது காவேரி – குண்டாறு திட்டம்; பிரதமர் ஏமாறலாமா? துரைமுருகன்

சென்னை: கலைஞர் தொடங்கி வைத்த காவேரி – குண்டாறு திட்டம் குறித்து, பிரதமர் ஏமாறலாமா? என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பி உள்ளார். ”தலைவர் கலைஞர்…

சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகத்தின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு…

சென்னை: சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகத்தின் உறவினர் திண்டிவனத்தில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்று வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

மநீம பொதுக்குழு: ஜெ.மரணம், பொள்ளாச்சி விவகாரம் குறித்து விசாரணை, 8 வழிச்சாலை உள்பட 25 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

சென்னை: சென்னை மதுரைவாயல் அருகே வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் மக்கள் நீதி மய்யத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் தலைமையில் இன்று…

ஆர்ப்பாட்டக்காரர்களை ‘நாய்கள்’ என கடுமையாக விமர்சித்த தெலுங்கானா முதல்வர்… காங்கிரஸ் கண்டனம்…

ஐதராபாத்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, சிலர் குழப்பம் விளைக்க முயன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை பார்து, முதல்வர், ‘உங்களைப் போன்ற பல நாய்கள் உள்ளன’…

தபால் வாக்கு, கூடுதல் நேரம் வாக்குப்பதிவு, வாக்குச்சாவடிகள் அதிகரிப்பு: தேர்தல் ஆணையர் அரோராவின் செய்தியாளர் சந்திப்பின் முழு விவரம்…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பாக கடந்த 2 நாட்களாக தமிழக அரசியல் கட்சிகள்,அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா, இன்று…

தமிழக சட்டமன்ற தேர்தலுடன் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல்! சுனில் அரோரா..!

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல்…

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மொத்த எண்ணிக்கை 1,97,114, சென்னையில் தினசரி 5 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி….

சென்னை: தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மொத்த எண்ணிக்கை 1,97,114 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் தினசரி 5 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது சென்னை மாநகராட்சி…