Month: February 2021

சாத்தூா்  பட்டாசு ஆலை வெடி விபத்து: பலி எண்ணிக்கை 19-ஆக உயர்வு

சாத்தூர்: விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் நேற்று பிற்பகலில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. 23 பேர்…

இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்! தேர்தலை முன்னிட்டு கல்விக்கடன் ரத்து, டேப்லட் பிசி போன்ற அறிவிப்புகளுக்கு ஒப்புதல்?

சென்னை: இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. விரைவில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலை முன்னிட்டு பல்வேறு சலுகைகள் வெளியிடும் வகையில்,…

பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்கட்ட அமர்வு இன்றுடன் நிறைவு…

டெல்லி: 2021ம் ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்கட்ட அமர்வு இன்றுடன் நிறைவுபெறுகிறது. இதையொட்டி, பா.ஜ.க. எம்.பி.க்கள் அனைவரும் தவறாமல் விவாதத்தில் பங்கேற்க கொறடா உத்தரவிட்டு உள்ளார். நாடாளுமன்றத்தின்…

பாஜக கல்யாணராமன் மீது குண்டாஸ்! சிறையில் அடைப்பு….

கோவை: இஸ்லாமியர்கள் குறித்து தொடர்ந்து அவதூறாக பேசி வந்த பாஜக உறுப்பினர் கல்யாணராமன் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். கோவை மாவட்டம் மேட்டுபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி…

13/02/2021 8 AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 10.87 கோடியாகவும், உயிரிழப்பு 2.39 கோடியாகவும் அதிகரிப்பு

ஜெனிவா: உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10.87 கோடியாகவும், உயிரிழப்பு 2,39 கோடியாகவும் உயர்ந்துள்ளது. உலக நாடுகளை புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரஸ் ஓராண்டை…

13/02/2021 8 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,08,92,550 ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,08,92,550 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,55,588 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவல்…

இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு அறிவியல் மையம் தகவல்

புதுடெல்லி: இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், முதலாவது…

டெல்லியில் லேசான நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

புதுடெல்லி: டெல்லியின் சில பகுதிகளில் திடீரென லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியின் அதன் சுற்றுப்புற பகுதியில் சுமார் 10.30 மணியளவில் திடீரென நிலநடுக்கம்…

ஊரடங்கை நீடிக்க போர்ச்சுகல் நாடாளுமன்றம் ஒப்புதல்

போர்ச்சுக்கல்: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தொடர்வதற்காக மார்ச் 1 ஆம் தேதி வரை போர்ச்சுகலில் முழுஅடைப்பு தொடர்வதற்கு போர்ச்சுகல் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதைப் பற்றி நாடாளுமன்றத்தில்…

மியான்மரில் பேஸ்புக் பயன்படுத்த கட்டுப்பாடு

மியான்மர்: தெற்காசிய நாடு முழுவதும் ராணுவ சதி திட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்ததால், தவறான தகவல்கள் பரவுவதை தடுக்க மியான்மரின் ராணுவத்தால் நடத்தப்படும் உள்ளடக்கம் மற்றும் சுய…