Month: January 2021

பிரதமர் மோடி உள்பட மாநில முதல்வர்களுக்கு 2வது சுற்றில் தடுப்பூசி போட முடிவு…

டெல்லி: ‘வதந்தியை நம்ப வேண்டாம்… இரண்டு தடுப்பூசிகளுமே பாதுகாப்பானவை’ என்று கடந்த 16ந்தேதி தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் கூறிய நிலையில், தடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்களப்…

மருத்துவர்களுக்கும் நம்பிக்கை இல்லையோ? கொரோனா தடுப்பூசி போடுவதில் கடைசி இடம் பிடித்த தமிழகம்…

டெல்லி: நாடு முழுவதும் 16ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவர் உள்பட முன்களப்…

சசிகலாவுக்கு என்ன ஆச்சு…! ஆடுபுலி ஆட்டம் ஆடும் திவாகரன், டிடிவி தினகரன் உள்பட மன்னார்குடி வகையறாக்கள்…

சசிகலா வரும் 27ந்தேதி 4 ஆண்டு சிறைத்தண்டனை முடித்து, பெங்களூரு பரபரப்பான அக்ரஹார சிறையில் இருந்து விடுதலையாக உள்ள நிலையில், திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் என கூறி,…

“பாலியல் புகாருக்கு ஆளான அமைச்சர் மீது நடவடிக்கை இல்லை” – சரத்பவார் அறிவிப்பு

மகாராஷ்டிர மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசில் சமூக நீதித்துறை அமைச்சராக இருக்கும் தனஞ்செய முண்டே மீது பாடகி ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். இதனை முண்டே…

மம்தாவை விட்டு விலகி ஓடும் திரினாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்…

மே.வங்க மாநிலத்தில் இன்னும் மூன்று மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜி தனி ஆளாக போராடி கொண்டிருக்கும்…

வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படும்! அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

ஈரோடு: வாரத்தில் ஆறு நாட்கள் பள்ளிகள் செயல்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் 19ந்தேதி முதல், 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு…

தெலுங்கானா முதல்-அமைச்சராக கே.டி.ராமராவ் பதவி ஏற்கிறார்…

தெலுங்கானா முதல்-அமைச்சராக கே.சந்திரசேகர ராவ், இப்போது பதவி வகித்து வருகிறார். கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த போது அவர், வெளியில் அதிகம் தலை காட்டியதில்லை. சந்திரசேகர ராவின்…

சசிகலா மேலும் 4நாட்கள் மருத்துவமனையில் இருப்பார்! பெங்களூரு மருத்துவமனை நிர்வாகம் தகவல்…

பெங்களூரு: சசிகலாவுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும், ஆனால், தொடர் சிகிச்சைக்காக இன்னும் 4 நாட்கள் மருத்துவ மனையில் இருக்க அறுவுறுத்தப்பட்டுள்ளது என…

“பா.ம.க. கூட்டணியில் இடம் பெற மாட்டோம்” திருமாவளவன் திட்டவட்டம்…

இன்னும் மூன்று மாதங்களில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி உறுதி செய்யப்படவில்லை. தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க.வை,…

இன்று (21ந்தேதி) காலையிலேயே 50ஆயிரம் புள்ளிகளை தாண்டிய சென்செக்ஸ்!

மும்பை: மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் முதல்முறையாக 50 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டி வர்த்தகம் ஆனது. இன்று காலை 9 மணிக்கு பங்குச்சந்தை வர்த்தகத்தை தொடங்கியவுடன்…