யோகிபாபுவின் ‘ட்ரிப்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு….!
யோகிபாபுவுடன் ட்ரிப் என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார் சுனைனா. டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கும் இந்த படத்தில் கருணாகரண் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். த்ரில்லர் கலந்த நகைச்சுவை…
யோகிபாபுவுடன் ட்ரிப் என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார் சுனைனா. டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கும் இந்த படத்தில் கருணாகரண் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். த்ரில்லர் கலந்த நகைச்சுவை…
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் துமாகுருவில், கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டதுபோல் பாவலா காட்டும் அரசு அதிகாரிகள் குறித்து, தற்போது இணையதளங்களில் பரவிவரும் வீடியோக்கள் உண்மைக்கு மாறானவை என்று விளக்கம்…
இன்று சந்தானத்தின் பிறந்தநாளையொட்டி அவர் நடிக்கும் சபாபதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது படக்குழு. இந்த படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம் பகுதிகளில் நடந்து வருகிறது. இந்த…
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் திடீர் டெல்லி பயணமும், சசிகலாவின் உடல்நலக்குறைவும் சில அரசியல் விமர்சகர்களால் இணைத்துப் பேசப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்னர், அரசுப் பயணம்…
சந்தானம் நடிக்கும் பாரிஸ் ஜெயராஜ் படத்தின் அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை A1 புகழ் ஜான்சன் இயக்கி வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஆர்துர் வில்சன் ஒளிப்பதிவு,…
புதுடெல்லி: இந்திய தலைநகரில் வரலாறு காணாத மாபெரும் போராட்டத்தை முன்னின்று நடத்திவரும் பஞ்சாப் விவசாயிகள் கடன் பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறார்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. டெல்லியின் எல்லைப்புறங்களில்…
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்து உருவாகும் கலியுகம் படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கப்பட்டது. இந்தப் படத்தை இயக்குநர் பிரமோத் ஷங்கர் இயக்குகிறார்.…
பெங்களுரூ: பெங்களுரூ விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…
அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் எஃப்.ஐ.ஆர். இப்படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய மூவரும்…
மெல்போர்ன்: எலும்பும் தோலுமாக காணப்பட்ட இந்திய அணியிடம், ஆஸ்திரேலியா தோற்றதை ஜீரணிக்க முடியவில்லை என்று புலம்பியுள்ளார் அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கிப் பாண்டிங். அவர் கூறியுள்ளதாவது,…