Month: January 2021

தமிழகத்தில் முன்கள பணியாளர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: தமிழகத்தில் முதலாவதாக முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறி உள்ளதாவது: முதற்கட்டமாக…

மத்திய அரசு விவசாயிகளைக் கண்டு கொள்ளவில்லை : சோனியா காந்தி

டில்லி மத்திய அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதில் கவனம் கொள்ளாமல் விவசாயிகளைப் புறக்கணிப்பதாக காங்கிர்ஸ் தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசின்…

உத்தரப்பிரதேசத்தில் மயான மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து: 18 பேர் பலி

முராத்நகர்: உத்தரப்பிரதேசத்தில் மயானத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 18 பேர் உயிரிழந்தனர். அம்மாநிலத்தின் முராத்நகர் பகுதியில் இறுதிச் சடங்கு ஒன்றில் சிலர் கலந்து கொண்டனர். அப்போது மழை…

டில்லி : 39 நாட்களாகத் தொடரும் விவசாயிகள் போராட்டம் – நாளை 7 ஆம் கட்ட பேச்சுவார்த்தை

டில்லி பாஜகவின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி டில்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் 39 நாட்களாகத் தொடர்கிறது. மத்திய பாஜக அரசு நிறைவேற்றி உள்ள வேளாண்…

குரூப் 1 தேர்வில் 51.08% மட்டுமே ஆஜர் : விடைத்தாளில் கை ரேகை

சென்னை இன்று நடந்த டி என் பி எஸ் சி குரூப் 1 தேர்வை தமிழகம் முழுவதும் 1.31 லட்சம் பேர் எழுதி உள்ளனர். தமிழக அரசுப்…

பைசர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட மெக்சிகோ மருத்துவர்: தீவிர சிகிச்சையில் அனுமதி

மெக்சிகோ: பைசர் கொரோனா தடுப்பூசியை செலுத்திய பின் மெக்சிகோ மருத்துவர் ஐசியுவில் சேர்க்கப்பட்டு உள்ளார். மெக்சிகோ நாட்டில் 32 வயதான பெண் மருத்துவர் ஒருவர் பைசர் பயோ…

டெல்லியில் 40 பேருக்கு உருமாறிய புது வகை கொரோனா தொற்று கண்டுபிடிப்பு…!

டெல்லி: டெல்லியில் 40 பேருக்கு உருமாறிய புது வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் உருமாறிய புதிய கொரோனா தொற்றால் இதுவரை 29 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். தலைநகர்…

புரி ஜெகன்னாதர் ஆலயத்தில் வெளியூர் மக்களுக்கு இன்று முதல் அனுமதி: கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்

புவனேஸ்வர்: ஒடிசாவில் உள்ள புரி ஜெகன்னாதர் ஆலயத்தில் வெளியூர் மக்களுக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனாவால் மூடப்பட்டிருந்த புரி ஜெகன்னாதர் ஆலயம் டிசம்பர் 23ம் தேதி…

கொரோனா இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்குவதில் முக்கிய திருப்பு முனை: பிரதமர் மோடி டுவிட்

டெல்லி: கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஆராய்ச்சியாளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கொரோனா வைரசுக்கு எதிராக பல நாடுகள் தடுப்பூசிகளை உருவாக்கி உள்ளன. இங்கிலாந்தின்…

இன்னும் 4 மாதங்களில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு

ஈரோடு: இன்னும் 4 மாதங்களில் தமிழகத்தில் மாற்றம் ஏற்படும் என்று கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஒன்றியம், குமாரவலசு…