தமிழகத்தில் முன்கள பணியாளர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி: அமைச்சர் விஜயபாஸ்கர்
சென்னை: தமிழகத்தில் முதலாவதாக முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறி உள்ளதாவது: முதற்கட்டமாக…