Month: January 2021

சாந்தினி சவுக் அனுமார் கோவில் இடிப்பு : ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டும் பாஜக – ஆம் ஆத்மி

டில்லி நூறாண்டுகள் பழமையான சாந்தினி சவுக் அனுமார் கோவிலை இடிப்புக்கு பாஜகவும் ஆம் ஆத்மி கட்சியும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். டில்லியில் உள்ள சாந்தினி…

ஓசூர் – பெங்களூரு இடையேயான பயணிகள் ரயில் சேவை இன்றுமுதல் மீண்டும் தொடக்கம்!

சேலம்: கொரோனா அச்சம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவைகள் தற்போது படிப்படியாக தொடங்கப்பட்டு வருகிறது. அதனப்டி, இன்றுமுதல் ஓசூர், பெங்களூரு பயணிகள் ரயில்சேவை மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது.…

சென்னை உயர்நீதிமன்றத்தின் 50வது புதிய தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார் சஞ்ஜிப் பானர்ஜி….

சென்னை: மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சிப் பானர்ஜி இன்று பதவி ஏற்றார்.. அவருக்கு கவர்னர் பன்வாரிலால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கிண்டியில் உள்ள கவர்னர்…

 அமெரிக்க தேவாலயத்தில் துப்பாக்கி சூடு : ஒருவர் பலி

டெக்ஸாஸ் டெக்சாஸில் ஒரு தேவாலயத்தில் நேற்று (ஜனவரி 3ந்தேதி) அடையாளம் தெரியாத நபர் சுட்டதில் ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் காயம் அடைந்தனர். அமெரிக்க நாட்டில் துப்பாக்கி சூடு…

எடப்பாடி ஆட்சி நீடிக்க அமைச்சர்கள் வேலுமணியும், தங்கமணியும்தான் காரணம்! ராஜேந்திர பாலாஜி

சென்னை: அதிமுக ஆட்சி நீடிக்க அமைச்சர்கள் வேலுமணியும், தங்கமணியும்தான் காரணம் என மற்றொரு அமைச்சரான ராஜேந்திர பாலாஜி தெரிவித்து உள்ளார். இது அதிமுக தலைவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி…

ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் யாருக்கும் கொரோனா இல்லை! பிசிசிஐ தகவல்…

சிட்னி: ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் யாருக்கும் கொரோனா இல்லை என இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ தகவல் தெரிவித்து உள்ளது. விராட் கோலி தலைமையிலான…

ரூ.2500 உடன் பொங்கல் பரிசு தொகுப்பு… தமிழகத்தில் இன்றுமுதல் விநியோகம்…

சென்னை: அரிசி ரேசன் கார்டுதாரர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.2500உடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு இன்றுமுதல் விநியோகிகப்படுகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுதிப்பு கடந்த…

புதிய பட்டதாரிகள் நீதிபதி பதவிக்கு விண்ணப்பிக்கத் தடை கோரி பார் கவுன்சில் வழக்கு

டில்லி நீதிபதி பதவிக்கு விண்ணப்பிக்க புதிய பட்டதாரிகளுக்குத் தடை விதிக்கக் கோரி பார் கவுன்சில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. பொதுவாக நீதிபதிகள் நியமன தேர்வுக்கு வழக்கறிஞராகப் பணி…

டெல்லி எல்லையில் கடுங்குளிர் – மழையிலும் 40வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்…

டெல்லி: தலைநகர் டெல்லி எல்லையில் நடைபெற்றும் வரும் விவசாயிகள் இன்று 40வது நாளாக தொடர்கிறது. இதற்கிடையில், இன்று நடைபெறும் விவசாயிகள் அரசு உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால்,…

விவசாயிகள் – மத்தியஅரசு இடையே இன்று 7வது கட்ட பேச்சுவார்த்தை! உடன்பாடு எட்டுமா?

டெல்லி: விவசாயிகளுடன் மத்தியஅரசு இன்று 7வது கட்ட பேச்சு நடத்த இருக்கிறது. இன்றைய பேச்சுவார்த்தையும் முடிவு எட்டப்படாவிட்டால், போராட்டத்தை தீவிரப்படுத்தப்போவதாக விவசாய அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால்,…