Month: January 2021

நினைத்தது ஒன்னு நடந்தது ஒன்னாகி போனதால் முழிக்கிறது பா.ஜ.க.

2021 மார்ச், ஏப்ரல் மாதங்களில் சட்டமன்ற தேர்தலை எதிர்பார்க்கும் மாநிலங்களில் ஒன்று மேற்கு வங்கம். இங்கு திரிணாமுல் காங்கிரசை வீழ்த்த பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார் அமித்…

‘வலிமை’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் புகழ்….?

ஹெச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்து வரும் வலிமை படம் குறித்து அப்டேட் எதுவும் வெளியாவது இல்லை. இந்த ஆண்டு முழுவதும் வலிமை…

இன்று மகாராஷ்டிராவில் 3,160, ஆந்திராவில் 377 பேருக்கு கொரோனா உறுதி

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 3,160, ஆந்திராவில் 377 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 3,120 பேருக்கு கொரோனா தொற்று…

நடிகை நயன்தாரா தனது காதலன் விக்னேஷ் சிவனை கரம் பிடிப்பாரா…?

தென்னிந்திய மொழி படங்களில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. கடந்த 2015-ம் ஆண்டு நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது விக்னேஷ் சிவனுடன் இவருக்கு…

கொரோனா : இன்று கேரளாவில் 5615 பேர், டில்லியில் 442 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று கேரளாவில் 5615 பேர், மற்றும் டில்லியில் 442 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 4,615 பேருக்கு கொரோனா தொற்று…

இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்ற கமலின் திட்டத்துக்கு கங்கணா ரணாவத் கடும் எதிர்ப்பு…!

தீவிர வாக்குச் சேகரிப்பில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில் காஞ்சிபுரத்தில் பத்திரிகையாளர்கள் மத்தியில் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் திட்டம், வீடு…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 820 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,22,370 பேர்…

நாளை கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்: காணொளி வாயிலாக நடத்த ஏற்பாடு

டெல்லி: மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை காணொளி காட்சி வாயிலாக நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. வரும் 29ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.…

சென்னையில் இன்று 235 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 235 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 820 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,22,370 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு…!

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையின் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து…