Month: January 2021

புதுச்சேரியில் இன்று முதல் அனைத்து வகுப்புகளுக்கும் கல்லூரிகள் திறப்பு!

புதுச்சேரி: மாநிலத்தில் ஜனவரி 4ம் தேதி தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் ஏற்கனவே அறிவித்த நிலையில், மாநிலங்களில் பள்ளிகள் திட்டமிட்டபடி…

அனுமதியின்றி தங்களுக்கு கொரோனா தடுப்பூசி சோதனை செய்ததாக மருத்துவமனை மீது குற்றச்சாட்டு… போபாலில் பரபரப்பு…

போபால்: தங்களது அனுமதியின்றி, கொரோனா தடுப்பூசி போடப்பட்டு சோதனை மேற்கொண்டதாக மருத்துவமனை மீது பங்கேற்பாளர்கள் சிலர் குற்றச் சாட்டுக்களை தெரிவித்து உள்ளனர். ஆனால், இதற்கு மருத்துவமமனை நிர்வாகமும்,…

அமெரிக்கா : மாடர்னா தடுப்பூசியைப் பாதி பாதியாகச் செலுத்த முடியுமா என ஆய்வு

வாஷிங்டன் அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டைச் சமாளிக்க மாடர்னா தடுப்பூசியைப் பாதி பாதியாகச் செலுத்த முடியுமா என ஆய்வு நடந்து வருகிறது. அமெரிக்காவில் மாடர்னா நிறுவனம் தயாரித்துள்ள…

கேரள தங்கக் கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் உட்பட 20 பேர்மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல்

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும், கேரள தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய குற்றவாளிகளான ஷரித், ஸ்வப்னா சுரேஷ் உள்பட 20…

ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை: தமிழகம் உள்பட 23மாநிலங்களுக்கு 6ஆயிரம் கோடி ரூபாய் விடுவிப்பு…

டெல்லி: ஜிஎஸ்டி இழப்பீட்டை எதிர்கொள்வதற்காக தமிழகம் உள்பட 23 மாநில அரசுகளுக்கு 6 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய நிதியமைச்சகம் விடுவித்துள்ளது. பத்தாவது தவணையாக இந்த ரூபாயை…

மந்திர தந்திர பொருட்களை டிவி மூலம் விற்பனை செய்ய மும்பை உயர்நீதிமன்றம் தடை

மும்பை தொலைக்காட்சி மூலம் மந்திர தந்திர பொருட்களை விற்பனை செய்வதை மும்பை நீதிமன்றம் தடை செய்துள்ளது. தொலைக்காட்சிகள் மூலம் பொருட்களை விற்பனை செய்வது மிகவும் அதிகரித்து வருகிறது.…

மறைந்த நடிகை ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ புகழ் ‘சித்ராவின்’ கணவர் ‘ஹேம்நாத்’ மீண்டும் ‘கைது’…

சென்னை: ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ புகழ் மறைந்த நடிகை ‘சித்ராவின்’ கணவர் ‘ஹேம்நாத்’ மீண்டும் ‘கைது’ செய்யப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர், மருத்துவ சீட்…

60க்கும் மேற்பட்ட விவசாயிகளின் உயிரை பறித்தும் ஆணவம் அடங்காத மோடி அரசு! ராகுல் காந்தி கடும் விமர்சனம்…

டெல்லி: மோடி அரசாங்கத்தின் ஆணவம் 60க்கும் மேற்பட்ட விவசாயிகளின் உயிரை பறித்தும், அடங்காத மத்திய அரசு ஆணவத்தை விடுத்து, விவசாயத்துக்கு எதிரான புதிய சட்டங்களை திரும்பப்பெற வேண்டும்…

பள்ளிகள் திறக்கலாமா? பெற்றோர்களிடம் இன்றுமுதல் 3 நாட்கள் கருத்துக்கேட்பு…

சென்னை: கொரோனா தொற்று பரவல் பொதுமுடக்கம் அறிவிப்பு காரணமாக, தமிழகத்தில் கடந்த 9 மாதங்களாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன. இந்த நிலையில், பொங்கல் விடுமுறைக்கு பிறகு…