Month: January 2021

நாட்டில் உருமாறிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 96 ஆக உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: இந்தியாவில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. ஜனவரி 6ம் தேதி வரை…

முதுமலையில் இருந்து கொண்டு வரப்பட்ட புலிக்குட்டி வண்டலூரில் உயிரிழப்பு: அதிகாரிகள் அலட்சியம் என குற்றச்சாட்டு

சென்னை: முதுமலையில் இருந்து கொண்டு வரப்பட்ட புலிக்குட்டி வண்டலூரில் உயிரிழக்க அதிகாரிகள் அலட்சியமே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னையை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல்…

ஆஸ்திரேலிய ரசிகர்களின் அநாகரீக செயல் – மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்!

சிட்னி: ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிலர், இந்திய வீரர்களிடம் நிறவெறியுடன் நடந்துகொண்டதற்காக, மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கோரியுள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம். சிட்னி மைதானத்தில், இருமுறை நிறவெறி சம்பவம்…

சாதி பார்த்து ஓட்டு போடாதீர்கள்; சாதிப்பவர்களுக்கு ஓட்டுப்போடுங்கள்! கமல்ஹாசன் பரப்புரை

கோவை: சாதி பார்த்து ஓட்டு போடாதீர்கள், சாதிப்பவர்களுக்கு ஓட்டுப்போடுங்கள் என கோவை மாவட்டத்தில் தேர்தல்பரப்புரை மேற்கொண்டுள்ள மக்கள் நீதிமய்யம் கட்சித்தலைவர் நடிகர் கமல்ஹாசன் கூறினார். தமிழக சட்டமன்ற…

“மற்றவர்களுக்கு பாடமாக அமையும் வகையில் நடவடிக்கை எடுங்கள்” – நிறவெறி குறித்து கோலி சீற்றம்

சிட்னி: கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நிறவெறி தொடர்பான நிகழ்வுகளை கடுமையாக கண்டித்துள்ள இந்தியக் கேப்டன் விராத் கோலி, சம்பந்தபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியுள்ளார்.…

41 சீட் தந்தால் அதிமுகவுடன் கூட்டணி: பிரேமலதா விஜயகாந்த்…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தேமுதிக கட்சி பொறுப்பாளர்களுடன், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியளார்களை…

சவுகார்பேட்டை துப்பாக்கி சூடு – 3 பேர் கொலை வழக்கு: மேலும் ஒருவர் கைது

சென்னை: சவுகார்பேட்டையில் கணவர் குடும்பத்தைச் சேர்ந்த 3பேரை சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பாக 7 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டு…

கர்நாடகாவின் மாண்டியாவில் லித்தியம்-அயன் கண்டுபிடிப்பு!

மைசூரு: கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில், லித்தியம்-அயன் வளத்தினைக் கண்டறிந்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் தயாரிப்பும் விற்பனையும் அதிகமாக ஊக்குவிக்கப்படும் சூழலில், இந்த லித்தியம் கண்டுபிடிப்பு முக்கியத்துவம்…

மன்னிப்பு கேட்க முடியாது, ஆனால், வருத்தம் தெரிவிக்கிறேன்! உதயநிதி ஸ்டாலின்

சென்னை: உயதநிதியின் பெண்கள் தொடர்பான பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நான் பெண்கள் குறித்து பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. அதற்காக மன்னிப்பு கேட்க முடியாது. யாராவது…

ஓவைஸி கட்சிக்கு வாக்களிக்க வேண்டாமென வேண்டுகோள் விடுக்கும் வங்க இமாம்கள் கூட்டமைப்பு!

கொல்கத்தா: ஐதராபாத்தைச் சேர்ந்த அசாதுதீன் ஓவைஸியின் ஏஐஎம்ஐஎம் கட்சிக்கு, மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் யாரும்(குறிப்பாக முஸ்லீம்கள்) வாக்களிக்க வேண்டாமென மேற்குவங்க இமாம்கள் கூட்டமைப்புக் கேட்க்கொண்டுள்ளது. ஓவைஸி கட்சிக்கு…