Month: December 2020

தமிழகத்தில் அம்மா உணவகங்களை நிர்வகிக்க அறக்கட்டளை! தமிழகஅரசு

சென்னை: சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை நிர்வகிக்க அறக்கட்டளை உருவாக்கி தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த உன்னதமான திட்டம்…

ஹவாய் எரிமலை வெடித்துச் சிதறல் : குளமே நீராவி ஆனது

ஹவாய் அண்மையில் ஹவாய் தீவில் எரிமலை வெடித்துச் சிதறியதால் ஒரு குளமே நீராவியாக ஆகி உள்ளது. அமெரிக்காவின் ஹவாய் தீவில் கிலாவியா என்னும் எரிமலை அமைந்துள்ளது. இந்த…

ஜோ பைடன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்

வாஷிங்டன் புதிய அமெரிக்க அதிபராகப் பொறுப்பு ஏற்க உள்ள ஜோ பைடன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். கொரோனா பாதிப்பில் சர்வ தேச அளவில் அமெரிக்கா முதல்…

தேர்தல் செலவுகள் வரம்பை 10% அதிகரித்த தேர்தல் ஆணையம்

டில்லி தேர்தல் நேரத்தில் வேட்பாளர்கள் செய்யும் செலவின் வரம்பை தேர்தல் ஆணையம் 10% அதிகரித்துள்ளது. சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு செலவு வரம்பைத் தேர்தல்…

நீட் தேர்வு : மாணவர்களின் கட்டண சுமையை குறைத்ததா ?

மருத்துவ படிப்பு என்பது வசதி படைத்த மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே சாத்தியம் என்று இருந்த நிலையை மாற்றியமைக்க 2016 – 17 ம் கல்வியாண்டு முதல் நீட்…

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கவர்னருடன் மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு

சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை இன்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். அப்போது, அ.தி.மு.க. அரசு மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை…

திமுக சார்பில் நாளை கிராமசபை கூட்டங்கள்- குன்னம் ஊராட்சியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்

சென்னை: அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் திமுக சார்பில் நாளை கிராம சபை கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் குன்னம் ஊராட்சியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். தயாராகி வருகிறது.…

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அ.தி.மு.க. முன்னாள் மேயர் தி.மு.க.வில் இணைந்தார்

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அ.தி.மு.க.வை சேர்ந்த கோவை மாநகராட்சி முன்னாள் மேயரும், முன்னாள் மாவட்ட செயலாளருமான டாக்டர் கணபதி ராஜ்குமார்…

அடுத்த 3 நாட்களுக்குத் தென் தமிழகத்தில் மழை நீடிக்கும்

சென்னை அடுத்த 3 நாட்களுக்குத் தென் தமிழகத்தில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாகத்…

லண்டனில் இருந்து வந்த 15 பேர் தனிமை முகாமுக்கு அனுப்பி வைப்பு

சென்னை: லண்டனில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த 15 பேர் கொரோனா பரிசோதனைக்கு பிறகு தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொரோனா வைரஸ் பாதுகாப்பு…