திமுக எம்.எல்.ஏ சேகர்பாபுவுக்கு கொரோனா! அப்போலோவின் அனுமதி…
சென்னை : திமுக எம்.எல்.ஏ சேகர் பாபுவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் அப்போலோவின் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கொரோனா பொதுமுடக்கத்தின்போதும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…
சென்னை : திமுக எம்.எல்.ஏ சேகர் பாபுவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் அப்போலோவின் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கொரோனா பொதுமுடக்கத்தின்போதும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…
டேராடூன் : உத்தரகாண்ட் மாநில தலைநகர் டேராடூனில் மாவட்ட நீதிபதியாக இருப்பவர் பிரஷாந்த் ஜோஷி. முசோரியில் உள்ள முகாம் நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கு விசாரணைக்காக இரண்டு…
சென்னை: தற்போது பரவி வரும் புதியவகை கொரோனா மற்றும் பொதுமுடக்கம் மற்றும் தளர்வுகள் குறித்து, நாளை மறுதினம் (26ந்தேதி) தலைமை செயலாளர் சண்முகம் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை…
டில்லி புத்தாண்டு முதல் நடைமுறைக்கு வரும் 6 முக்கிய மாற்றங்கள் குறித்து இங்குக் காண்போம் வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் கீழ்க்கண்ட மாறுதல்கள்…
மே.வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் இப்போதே அனல் பறக்கிறது. அங்குள்ள தெற்கு பர்கானா மாவட்டம்…
கொல்கத்தா: விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால், தலைமை நீதிபதி சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்றைய தினம் கொல்கத்தாவிலிருந்து ஐதராபாத்துக்கு ஏர் இந்தியா…
நிர்வாக வசதிக்காக சிறிய வங்கிகளை, பெரிய வங்கியுடன் மத்திய அரசாங்கம் இணைத்து வருகிறது. இந்த வரிசையில் மத்திய அரசால் நிர்வாகம் செய்யப்படும் நான்கு திரைப்பட பிரிவுகள் ஒன்றாக…
டெல்லி: 2019 ஜெஇஇ தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள், 2021ம் ஆண்டு நடைபெற உள்ள ஜெஇஇ தேர்வை மீண்டும் எழுத அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டு உள்ளது.…
தமிழகத்தில் கால் பதிக்க எண்ணும் பாரதிய ஜனதா கட்சி, தனது வலதுசாரி சிந்தாந்தமான ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை மக்களிடையே பரப்புவதில் தீவிரம் காட்டி வருகிறது. சிறுவர்கள் முதல் அனைத்து…
திருவனந்தபுரம் வரும் ஜனவரி 4 ஆம் தேதி முதல் கேரள மாநிலத்தில் கல்லூரிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. நாடெங்கும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் முதல்…