Month: December 2020

பிரிட்டனில் இருந்து கொரோனாவுடன் டில்லி வந்த பெண் ஆந்திராவுக்கு ரயிலில் பயணம்

அமராவதி பிரிட்டனில் இருந்து கொரோனா பாதிப்புடன் வந்த பெண் ஒருவர் சோதனையை மீறி ரயிலில் ஆந்திரா சென்று அங்குக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார். பிரிட்டனில் ஆசிரியையாகப் பணி புரியும்…

சொர்க்கவாசல் உருவான கதை…

நெட்டிசன் வாட்ஸ்அப் பதிவு விஷ்ணுபகவான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, அவருடைய இரு காதில் இருந்து மது, கைடபர் என்ற இரு அசுரர்கள் தோன்றினார்கள். அந்த இருவரும் தேவர்களை…

இங்கிலாந்தில் இருந்து ஈரோடு வந்த 16- பேரை தனிமைபடுத்தி கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

சென்னை: இங்கிலாந்து நாட்டில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்கு வந்த 16- பேரை வீடுகளில் தனிமைபடுத்தி கொள்ள சுகாதாரதுறையினர் அறிவுறுத்தி உள்ளனர். இங்கிலாந்து நாட்டில் இருந்து ஈரோடு மாவட்டத்தின்…

2,724 பயணிகள் கண்காணிப்பு: வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் அனைவருக்கும் கொரோனா சோதனை! ராதாகிருஷ்ணன்

சென்னை: வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் அனைவருக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டு, வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்படுவாரகள் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். உலகின் 7 கண்டங்களையும் ஆட்கொண்டுள்ள…

சபரிமலையில் நாள்தோறும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு மனுத் தாக்கல்

புதுடெல்லி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாள்தோறும் தரிசனத்துக்கு 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதியளித்த கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு மனுத்தாக்கல்…

ரஜினி கட்சிக்கு எம் ஜி ஆர் டிப்ஸ்

ரஜினி கட்சிக்கு எம் ஜி ஆர் டிப்ஸ். நன்றி : நூருல்லா ஆர். ஊடகன் – 9655578786 அனைத்திந்திய மக்கள் சக்திக் கழகம்” என்ற பெயரில் 2018-…

ஸ்ரீரங்கம், சென்னை பார்த்தசாரதி கோவில் உள்பட பெருமாள் கோவில்களில் நாளை சொர்க்கவாசல் திறப்பு

சென்னை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பூலோக வைக்குண்டமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவில், சென்னை திருவல்லிக்கேணி திருவிழா பார்த்தசாரதி சுவாமி கோவில் உள்பட நாடு முழுவதும் உள்ள…

2022ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மேலும் 2 அணிகள் பங்கேற்பு! பிசிசிஐ அனுமதி…

டெல்லி: 2022ம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் மேலும் 2 அணிகள் சேர்க்கப்பட்டு, 10அணிகள் பங்கேற்க பிசிசிஐ அனுமதி வழங்கிஉள்ளது. உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட்…

எங்கள் வீட்டில் மதியஉணவு சாப்பிட்ட அமித்ஷா எங்களுடன் பேசவில்லை! நாட்டுப்புறப் பாடகர் பசுதேப் தாஸ் குற்றச்சாட்டு…

கொல்கத்தா: 2நாள் பயணமாக மேற்குவங்க மாநிலம் சென்ற உள்துறை அமைச்சர், அங்குள்ள ஏழை பாடகர் வீட்டில் மதியஉணவு சாப்பிட்டார். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகின. இந்த நிலையில்,…

உடல்நலம் பாதிப்பு? ரஜினிக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தமுடிவு…

சென்னை: அண்ணாத்தபடப்பிடிப்பு குழுவினர் பலருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், ரஜினி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். அவருக்கு ஏற்கனவே நடத்தப்பட்ட சோதனையில், கொரோனா நெகடிவ் என ரிசல்ட் வந்த…