‘ஆருத்ரா’ தரிசனம் பக்தர்களை அனுமதிக்கும் வழக்கில் கலெக்டர் பதிலளிக்க உத்தரவு
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனத்துக்கு வெளிமாவட்ட பக்தர்களையும் அனுமதிக்க கோரிய வழக்கில் கடலூர் மாவட்ட ஆட்சியர் ஞாயிற்றுக்கிழமை (டிச.27) பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை…