வெளியானது சந்தானத்தின் ‘பாரிஸ் ஜெயராஜ்’ ஃபர்ஸ்ட் லுக்….!
நடிகர் சந்தானம் மீண்டும் ‘A1’ படத்தின் இயக்குனர் கே ஜான்சன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். தற்போது அந்தப் பட வேலைகள் மும்மரமாக நடந்து வருகிறது. இந்தப் படத்திற்கு…
நடிகர் சந்தானம் மீண்டும் ‘A1’ படத்தின் இயக்குனர் கே ஜான்சன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். தற்போது அந்தப் பட வேலைகள் மும்மரமாக நடந்து வருகிறது. இந்தப் படத்திற்கு…
சென்னை: வாகனங்களுக்கு ‘எப்.சி.’ வழங்குவதில் தனியார் நிறுவனங்கள் மூலம் முறைகேடு நடைபெறுவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார். “வாகனங்களுக்கு ‘எப்.சி.’ வழங்குவதில் தனியார்…
டெல்லி: இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகம் (DRDO) சார்பில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக டிஆர்டிஓ தெரிவித்து உள்ளது.…
மும்பை: சமூக சேவகர் பாபா ஆம்தேவ் பேத்தி ஷீத்தல் ஆம்தே விஷஊசி போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் சந்திராப்பூரில் தொழு…
டெல்லி: போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க வேண்டும் என டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு…
டெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று சோதனையான ஆர்டிபிசிஆர் பரிசோதனைக் கட்டணம் தனியார் ஆய்வகங்களில் 2,400 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது, அதை ரூ. 800…
மதுரை: மத்திய அரசின் அறிவிப்புகள் அனைத்தும் இந்தி மொழியில் வெளியிடப்பட்டு வரும் நிலையில், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்தியஅரசின் அறிவிப்புகளை அந்தந்த மாநில மொழிகளில் வெளியிட…
டெல்லி: டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு கனடா பிரதமர் ஆதரவு தெரிவித்து பேசியிருப்பது தேவையற்றது என்று இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண்…
சென்னை: அரசு தொலைக்காட்சி ஊடகமான தூர்தர்ஷன், பொதிகை தமிழ் ஒளிபரப்பில், சமஸ்கிருதத்தில் செய்திகள் வாசிக்கப்படும் என மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இதற்கு தடை விதிக்கக் கோரி மதுரை…