Month: December 2020

ஆஸ்திரேலிய ‘ஏ’ அணியின் ஆட்டத்தை கடுமையாக சாடும் ஆலன் பார்டர்!

சிட்னி: பகலிரவு டெஸ்ட் பயிற்சி ஆட்டத்தில், இந்தியாவுக்கு எதிரான ஆஸ்திரேலிய ‘ஏ’ அணியின் செயல்பாடு வெட்கக்கேடானது என்று கடுமையாக சாடியுள்ளார் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர்.…

“டெஸ்ட்டில் சிறப்பாக செயல்படுவேன்” – சதமடித்த அனுமன் விஹாரி நம்பிக்கை!

சிட்னி: அணிக்கு தேவையானதை தன்னால் டெஸ்ட் போட்டியில் செய்ய முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் பயிற்சி ஆட்டத்தில் சதமடித்த அனுமன் விஹாரி. பயிற்சி ஆட்டத்தில் சதமடித்ததோடு, பகுதிநேர…

பகலிரவு டெஸ்ட் பயிற்சி ஆட்டம் ‘டிரா’ – சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி!

சிட்னி: ஆஸ்திரேலிய ‘ஏ’ அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் 3 நாள் பயிற்சி ஆட்டத்தை இந்திய அணி டிரா செய்துள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி சிறப்பாக…

சென்னை மெரினா கடற்கரை 8 மாதங்கள் கழித்து நாளை திறப்பு: பொதுமக்கள் மகிழ்ச்சி

சென்னை: சென்னை மெரினா கடற்கரை 8 மாதங்கள் கழித்து நாளை திறக்கப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம்…

“சரத்பவாரின் முந்தைய முயற்சி விவசாயிகளின் நலன்களுக்காகவே” – பவாருக்கு ஆதரவு கரம் நீட்டும் சிவசேனா

மும்பை: ஏபிஎம்சி எனப்படும் வேளாண் உற்பத்தி சந்தைக் குழு சட்டத்தில், விவசாயிகளின் நலன்களுக்காகவே திருத்தம் கொண்டுவர விரும்பினார் சரத்பவார் என்றுள்ளார் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய்…

கொரோனா தொற்றில் இருந்து பாஜக தலைவர் நட்டா குணம் அடைய வேண்டும்: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி

கொல்கத்தா: பாஜக தேசிய தலைவர் நட்டா கொரோனா தொற்றில் இருந்து விரைவில் குணமடைய வேண்டும் என்று மேற்குவங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி தெரிவித்து உள்ளார். பாஜகவின் தேசிய…

மிட்செல் ஸ்டார்க் மீண்டும் அணிக்கு திரும்பியதை வரவேற்கும் ஹேசில்வுட்!

அடிலெய்டு: பகலிரவு டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்படும் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் அணிக்கு திரும்பியிருப்பது, ஆஸ்திரேலிய அணிக்கு கூடுதல் பலமாக அமையும் என்றுள்ளார் சக பந்துவீச்சாளரான…

பொருளாதார மீட்சிக்கு பொதுத்துறை நிறுவனங்களும் அவசியம் என்கிறார் சத்யா நாதெல்லா!

புதுடெல்லி: பொதுத்துறை நிறுவனங்களும், தனியார் துறை நிறுவனங்களும் இணைந்து செயலாற்றுவதன் மூலமே, நாட்டின் பொருளாதாரத்தை மீட்சியடைய செய்ய இயலும் என்று கருத்து தெரிவித்துள்ளார் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை…

ஜம்முகாஷ்மீரில் தீவிரவாதிகள் ஊடுருவல்: பாதுகாப்பு படை துப்பாக்கிச் சூட்டில் 2 தீவிரவாதிகள் பலி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள போஷனா பகுதியில், தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 3717, ஆந்திரப் பிரதேசத்தில் 506, கர்நாடகாவில் 1196 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று மகாராஷ்டிராவில் 3717, ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 506 கர்நாடகாவில் 1196 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 3,717…