Month: December 2020

நாளை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற இருந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு….

சென்னை: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை உண்ணாநிலைப் போராட்டம் நடைபெறுவதாகஅறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், திமுகவின் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி…

சென்னையில் 210 மாணவர்களுக்கு கொரோனா! சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: இறுதியாண்டு மாணாக்கர்களுக்காக கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் 210 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில்…

தேநீர் இடைவேளை – இந்திய அணி மிக நிதான ஆட்டம்!

அடிலெய்டு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில், தேநீர் இடைவேளையின்போது, இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்களை எடுத்துள்ளது. சத்தீஷ்வர் புஜாரா 160…

தமிழகத்தில் தமிழில் ஏன் அரசாணை வெளியிடப்படுவதில்லை! அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை: தமிழகத்தில், அரசாணைகள், சுற்றறிக்கை, கடிதங்கள் ஏன் தமிழில் வெளியிடப்படுவது இல்லை என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில், தமிழகஅரசின் அரசாணைகள்,…

போராடும் வழியை மாற்றுங்கள்; தீர்வுகாணும் வரை வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க முடியுமா? விவசாயிகள், மத்தியஅரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

டெல்லி: டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகளை அப்புறப்படுத்தக்கோரிய வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, போராடும் வழியை மாற்றுங்கள் என விவசாயிகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது.…

கைலாசாவுக்கு இலவச விமான சர்வீஸ்…! மீண்டும் ஆரம்பிச்சுட்டாரு ‘சர்ச்சைப்புகழ்’ நித்யானந்தா….

சென்னை: பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி உள்ள சுவாமி நித்தியானந்தா, தலைமறைவாக இருந்து அவ்வப்போது அதிரடி மற்றும் காமெடியான அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், தற்போது ஆஸ்திரேலியாவில் இருந்து…

டிடிக்கு மறுமணமா? மணப்பெண் கோலத்தில் வைரலாகும் புகைப்படம்….

தொலைக்காட்சி புகழ் டிடி என அழைக்கப்படும் திவ்யதர்ஷியின் திருமண உடையிலான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால், அவருக்கு மறுமணம் நடைபெறப்போகிறதா என நெட்டிசன்கள் கேள்வி…

‘புதிய முகம்’ – முக கவசம் தயாரிப்பதில் ஜப்பான் நிறுவனம் புது முயற்சி

கொரோனா காரணமாக உலகமே முக கவசம் அணிய தொடங்கியதை தொடர்ந்து, வித்தியாசமாக யோசித்த ஜப்பானில் இயங்கி வரும் வர்த்தக நிறுவனம் ஒன்று, ‘முக’ வடிவில் உள்ள முக…

சென்னையில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் 15 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை!

சென்னை: சென்னையில் இறுதியாண்டு மாணவர்களுக்காக திறக்கப்பட்டுள்ள அனைத்து கல்லூரி விடுதிகளிலும் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.…

அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லை…

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு நேற்று நடத்தப்பட்ட கொரோனா சோதனையில், வேறு எந்தவொரு மாணவருக்கும் தொற்று பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதுவரை 6 முதுநிலை…